Category: இலங்கை
விரிவாக்கப்படும் ஸ்ரீலங்கன் விமான சேவை – 10 பில்லியன் டொலர் வருமான இலக்கு
(ச.நிலக்சிகா) ஸ்ரீலங்கா விமான சேவையை எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் இருமடங்காக விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்த காலப்பகுதியில் சுற்றுலாத்துறையை விரிவாக்குவதன் ஊடாக 10 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்ப்பதாகவும் ஸ்ரீலங்கா விமான சேவை நிறுவனத்தின் ... Read More
வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பு
வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் என பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் இன்று அறிவித்தார். இதன்படி, பொது வாகன நிறுத்துமிடம் மூடப்படும் ... Read More
தூதரகங்களில் அரசியல் நியமனங்களை மேற்கொள்ள தயாராகும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்?
(கனூஷியா புஷ்பகுமார்) உலகின் முக்கிய நாடுகளுக்கான தூதர்களின் வெற்றிடங்களுக்கு அரசியல் நியமனங்களை மேற்கொள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்மானித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின் அமெரிக்காவுக்கான ... Read More
‘GovPay’ தளம் உட்பட புதிய டிஜிட்டல் திட்டங்கள் அறிமுகம்
இலங்கை அரசாங்கம் ‘GovPay’ தளம் உட்பட மூன்று புதிய டிஜிட்டல் திட்டங்களை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. வரிப் பணம் உட்பட பல்வேறு அரச கொடுப்பனவுகளை ‘GovPay’ தளத்தின் ஊடாக மக்கள் நேரடியாக செலுத்த முடியும். ... Read More
ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய 59 இலங்கையர்கள் உயிரிழப்பு – உறுதிப்படுத்திய அமைச்சர்
ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரையான நிலவரப்படி, ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் ... Read More
இலங்கையில் காற்றின் தரம் – பாதிப்பு பொதுமக்களுக்கு எச்சரிகை
இலங்கையில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களை முகக்கவசங்களை அணியுமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் புகைப்பரிசோதனை பிரிவு தெரிவித்துள்ளது. கண்டி , காலி , இரத்தினபுரி , எம்பிலிப்பிடிய, புத்தளம் , பதுளை ,திருகோணமலை , ... Read More
‘ரணிலின் முடிச்சில் சிக்கிக் கொள்ளாதீர்கள்’- கண்டனப் போராட்டம் நாளை
'ரணிலின் முடிச்சில் சிக்கிக் கொள்ளாதீர்கள்' என்ற தொனிப்பொருளில் சஜித் பாதுகாப்பு இயக்கம் ஏற்பாடு செய்துள்ள கண்டனப் போராட்டம் நாளை (08) இடம்பெறவுள்ளது. அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைமையகத்தில் நாளை (08) காலை ... Read More
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பயன்படுத்திய சட்டவிரோத ஜீப் வண்டி மீட்பு
புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட ஜீப் வண்டி ஒன்றின் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்டவிரோத சொத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பிரிவு இதனை கைப்பற்றியுள்ளது. முன்னாள் ... Read More
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பயிற்சிக்காக அரச மருத்துவமனைகளை வழங்கும் முடிவு ரத்து
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பயிற்சிக்காக பல அரசு மருத்துவமனைகளை வழங்கும் முடிவை ரத்து செய்யத் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவு ரத்து செய்யப்பட்டதாக பிரதி ... Read More
மின்சார துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் சஜித் பிரேமதாச
2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சார சட்டத்தை உடனடியாக செயலிழக்கச் செய்து நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். இன்று (07) ஊடக ... Read More
சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட கொள்கலன்கள் பரிசோதனைகளின்றி ஏன் விடுவிக்கப்பட்டன?
தொடர்ச்சியாக கொள்கலன் பரிசோதனை நடவடிக்கைகளில் ஏற்படும் நெரிசலுக்கு மத்தியில் சுங்கப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் தொடர்பில் நாட்டில் பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் நாட்டுக்கு உண்மைகளை வெளிப்படுத்த துறைக்குப் பொறுப்பான ... Read More
மூன்றாம் வகுப்பு இருக்கைகளை முன்பதிவு செய்ய முடியாது – புகையிரத சேவைகள் திணைக்களம் அறிவிப்பு
பல ரயில் சேவைகளில் மூன்றாம் வகுப்பு இருக்கை முன்பதிவுகளை நிறுத்தி வைக்க இலங்கை புகையிரத சேவைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டிகளில் முன்பதிவு இன்றி பயணிகள் பயணிக்கும் வகையில் இந்த அறிவிப்பை ... Read More












