Category: இலங்கை

இலங்கை முழுவதும் வெப்பமான வானிலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- February 18, 2025

இலங்கை முழுவதும் வெப்பமான வானிலை நிலவுவதால் பொது மக்கள அவதானத்துடன் செயல்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. என்றாலும், காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல இடங்களில் மாலை அல்லது ... Read More

இன்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு

Kanooshiya Pushpakumar- February 18, 2025

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (18) காலை கூடியுள்ளது. நேற்று (17) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாறு கூடியுள்ளது. எவ்வாறாயினும், இது தொடர்பிலான ... Read More

மீள இணையும் பொலிஸ் அதிகாரிகளின் போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறிய பரிசோதனை

Kanooshiya Pushpakumar- February 18, 2025

இடைநீக்கம் செய்யப்பட்டு அல்லது சேவையை விட்டு வெளியேறி,  மீண்டும் பணியில் சேரும் அதிகாரிகளின் போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறிய வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு ஒரு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு ... Read More

சுவிசில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர் – இழப்பீடு கோரி வழக்கு

Mano Shangar- February 18, 2025

சுவிட்சர்லாந்தில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு இழப்பீடு கோரி சுவிஸ் வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பிச் சென்றவர் மீது மீண்டும் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் ரீதியாக ... Read More

பாணின் விலை 10 ரூபாவால் குறைப்பு

Kanooshiya Pushpakumar- February 18, 2025

பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் குறைக்க பேக்கரி உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது. கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைப்பதாக மேற்கொள்ளப்பட்ட ... Read More

நாமலுக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு

Kanooshiya Pushpakumar- February 18, 2025

கிரிஷ் பரிவர்த்தனையில் 70 மில்லியன் ரூபாய் குற்றவியல் முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு இன்று (18) கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை கையளித்துள்ளது. சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட ... Read More

‘மெட்ரோ’ பஸ் நிறுவனத்தின் கீழ் புதிய சொகுசு பஸ் சேவை

Nishanthan Subramaniyam- February 18, 2025

நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து அமைப்புகள், பஸ்கள், பாதைகள் மற்றும் ரயில் சேவைகள்  மேம்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 2025ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை ... Read More

“2025 பட்ஜெட்“ – இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- February 18, 2025

2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைத்ததுடன், அரசாங்கத்தின் எதிர்கால பொருளாதாரத் திட்டங்களையும் முன்மொழிந்தார். இந்த நிலையில் இன்று ... Read More

ஒரே வரவு செலவு திட்டத்தில் எல்லாவற்றையும் செய்து முடிக்க முடியாது – பொருளாதார மேம்பாட்டுத் பிரதி அமைச்சர்

Kanooshiya Pushpakumar- February 18, 2025

முதலாவது வரவு செலவு திட்டம் என்பது, இந்த பயணத்தில் ஒரே ஒரு குறிப்பிட்ட பாத்திரம் என பொருளாதார மேம்பாட்டுத் பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்தார். அத்தியாவசியப் பொருட்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குவது ... Read More

குடும்பஸ்தரை கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது

Mano Shangar- February 18, 2025

முறிப்பு பகுதியில் குடும்பஸ்தரை கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவருக்கும், ஒரு குழுவினருக்குமிடையில் 13.02.2025 இடம்பெற்ற கைகலப்பில் குடும்பஸ்தர் ஒருவர் ... Read More

🔴 BREAKING : மின்வெட்டு தொடர்பில் அறிக்கை வெளியீடு

Kanooshiya Pushpakumar- February 18, 2025

நாடளாவிய ரீதியில் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மின்சார அமைப்பை வலுப்படுத்துவதற்கான நீண்டகால தீர்வுகளையும் இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.   Read More

யாழில் கிணற்றில் இருந்து இருவர் சடலமாக மீட்பு

Mano Shangar- February 18, 2025

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை தெற்குப் பகுதியில் கிணறொன்றில் இருந்து இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மூன்று வயதான சிறுவனும் மற்றுமொருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை தெற்கு பகுதியினை ... Read More