Category: இலங்கை
வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு வேலைத்திட்டம் – அமைச்சர் தெரிவிப்பு
ஜனாதிபதியால் அண்மையில் நாடாளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத்திட்ட உரையில் காணப்பட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் ஒதுக்கப்பட்ட நிதியை வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்கு தனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவங்களின் அதிகாரிகள், முன்னுரிமை ஆவணத்தை அடிப்படியாகக் ... Read More
மோட்டார் சைக்கிளொன்று ரயிலுடன் மோதியதில் தாயும் மகளும் காயம்
வெலிகம பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று ரயிலுடன் மோதியதில் தாயும் மகளும் காயமடைந்துள்ளனர். ஹெட்டிவீதியில் உள்ள இரண்டாவது ரயில் கடவையில் இன்று (01) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த தாயும் மகளும் மாத்தறை பொது ... Read More
எரிபொருள் சர்ச்சையால் மக்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர் – சஜித்
எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு அரசாங்கத்தோடு ஏற்பட்ட நெருக்கடியால் நாட்டு மக்கள் நிர்க்கதிகளுக்கு ஆளாகியுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அநுராதபுரம், மதவச்சி, புல்எலிய, திபுல்வெவ வரலாற்று சிறப்புமிக்க கிரலாகல புராதன விகாரையின் விகாராதிபதி ஷப்த ... Read More
மூதூரில் வாகன விபத்து – 33 பேர் வைத்தியசாலையில்
மூதூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 33 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. மினுவாங்கொடையிலிருந்து சேருவாவில பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரைக்குச் செல்வதற்காக யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்கள் ... Read More
அலோசியஸ்ஸின் மெண்டிஸ் நிறுவனத்திற்கு வரி சலுகையா? கோபமடைந்த புபுது ஜயகொட
அரசுக்கு செலுத்த வேண்டிய வருமான வரி நிலுவைத் தொகையை ஆறு மாதங்களுக்குள் மெண்டிஸின் நிறுவனத்திற்கு செலுத்தினால் வட்டி மற்றும் அபராதங்களிலிருந்து விலக்கு அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாக முன்னிலை சோசலிஸக்கட்சியின் கல்விச்செயலாளர் புபுது ஜயகொட ... Read More
இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ரணில் விக்ரமசிங்க இடையே சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு புதுடில்லியில் உலகளாவிய விசேட முன்னேற்றங்கள் குறித்த மாநாட்டின் போது இடம்பெற்றுள்ளது. புது டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ... Read More
எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட முன் முன்னாயத்த நடவடிக்கைகளை எடுங்கள் – கெமுனு விஜேரத்ன அவசரக் கோரிக்கை
எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டால் பொது போக்குவரத்தை சீராக பராமரிக்க இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் இருந்து போதுமான டீசல் விநியோகத்தை உறுதி செய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பேருந்து ... Read More
திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் எரிபொருளுக்கு பற்றாக்குறை நிலவும் – விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை
நாடளாவிய ரீதியில், எரிபொருள் நிரப்பு நிலயங்களில் எரிபொருள் தீர்ந்து போகலாம் என இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தனநாயக்க ஊடகங்களுக்கு இன்று இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார். எமக்கு ... Read More
சாரதி பற்றாக்குறையால் நாளொன்றுக்கு 50 ரயில்கள் இரத்து
பல ஆண்டுகளாக ரயில் சாரதிகளுக்கான வெற்றிடங்களை நிரப்பத் தவறியதே ரயில் சேவைகள் குறைக்கப்படுவதற்கும் இரத்து செய்யப்படுவதற்கும் முதன்மையான காரணம் என ரயில்வே சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமை தொடர்ந்தால், ரயில் சேவைகளின் செயல்பாட்டில் ... Read More
ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு – தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (28) மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு ... Read More
பதுளை மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக சில பகுதிகளுக்கு மண்சரிவு அனர்த்த அபாய எச்சரிக்கையை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ளது. பதுளை, பசறை, லுனுகலை, ஹாலிஎல, ... Read More
பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் இருப்பு தீர்ந்துவிட்டதாக மக்கள் விசனம்
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் இருப்பு தீர்ந்துவிட்டதாகவும், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று (28) பிற்பகல் முதல் எழுந்துள்ள அதிக தேவையே இதற்கான காரணம் ... Read More












