Category: இலங்கை
தபால், தொலைத்தொடர்பு அதிகாரிகள், விமான சேவை தொழில்முறை ஊழியர்கள் போராட்டம்!
தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் இன்று (29) கையளிக்க திட்டமிட்டுள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று முற்பகல் தபால் ... Read More
பாணந்துறை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்
பாணந்துறை வெகட பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் உதிரிபாகக் கடை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இன்று (29) காலை 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு ... Read More
யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விசேட கலந்துரையாடல்
யாழ். மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. யாழ். ... Read More
பொலிஸார் முறைப்பாட்டை ஏற்க மறுத்த கடற்படை தாக்குதலின் காணொளி வெளியானது
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கை ஆக்கிரமித்துள்ள கடற்படையினரால் சித்திரவதைக்கு உள்ளானதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை ஏற்க மறுத்ததாக இலங்கை பொலிஸார் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. “பின்னர் 100 மீற்றருக்கு அப்பால் உள்ள காட்டுக்குள் அவர்களது உழவு இயந்திரத்தில் ஏற்றிச் ... Read More
மன உளைச்சலை அனுபவிக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்புத் திட்டம்
பல்கலைக்கழகங்களில் மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்களை மீட்பதற்காக ஒரு சிறப்புத் திட்டம் தொடங்கப்படும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. உளவியல் நிபுணர்களை ஈடுபடுத்துவதன் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி ... Read More
23 பேரை பலியெடுத்த கொத்மலை விபத்து – காரணம் வெளியானது
அண்மையில் கொத்மலை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்திற்கு கதிர்காமம் பிராந்திய போக்குவரத்துச் சபை மற்றம் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவை பொறுப்பேற்க வேண்டும் என விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ... Read More
உணவு ஒவ்வாமையால் 21 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று (28) மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவினால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த பாடசாலையின் ஒரே வகுப்பைச் சேர்ந்த 21 மாணவர்கள் தர்மபுரம் வைத்தியசாலையில் ... Read More
அரச திணைக்களங்கள் இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாயக் காணிகளை சூறையாடியிருப்பது அம்பலமானது
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் பிரதிநிதி ஒருவர் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் இப்பகுதியில் விவசாயிகள் பயிரிட்ட இலட்சக்கணக்கான ஏக்கர் காணிகளை அரச நிறுவனங்கள் எவ்வாறு கையகப்படுத்தியுள்ளன என்பதை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இலங்கை தமிழ் ... Read More
ஐக்கிய தேசியக் கட்சியின் மஹியங்கனை தொகுதி அமைப்பாளர் இராஜிநாமா
ஐக்கிய தேசியக் கட்சியின் மஹியங்கனை தொகுதி அமைப்பாளராகப் பணியாற்றிய கரு வீரரத்ன, இன்று (28) தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். அதன்படி, தனது இராஜிநாமா கடிதத்தை கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் கட்சித் தலைவருக்கு ... Read More
மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்படும்
மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட சேதத்தால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More
ஜனாதிபதி தலைமையில் ஏற்றுமதித் தொழில்துறையின் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல்
ஏற்றுமதித் தொழில்துறையின் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்களும் ... Read More
தேசபந்து பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டமை குறித்த வழக்கு – உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அரசியலமைப்பு சபையின் முறையான ஒப்புதல் இல்லாமல் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த முடிவு அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க ... Read More












