Category: இலங்கை

தையிட்டி சட்டவிரோத விகாரை முன் போராட்டம் – கஜேந்திரகுமார் உள்ளிட்ட 27 பேருக்கு தடை

Mano Shangar- June 10, 2025

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட 27 நபர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு எதிராக பலாலி பொலிஸாரினால் கட்டளை பெறப்பட்டுள்ளது. தையிட்டியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள ... Read More

ஜனாதிபதியின் பொசொன் பூரணை தின வாழ்த்துச் செய்தி

admin- June 10, 2025

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். “பொசொன் தினம் இலங்கையர்களான எமக்கு பல்வேறு சிறப்பான நிகழ்வுகள் நிகழ்ந்த நாளாகும்” என ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவரது ... Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் CID யில் முன்னிலை

admin- June 9, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் புதன்கிழமை (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் முறைப்பாடுடன் தொடர்புடைய மருந்து இறக்குமதி தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் ... Read More

அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகருக்கு விளக்கமறியல்

admin- June 9, 2025

அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன நாளை மறுதினம் (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (09) காலை கைது செய்யப்பட்டு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜனாதிபதி ... Read More

பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்

admin- June 9, 2025

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் நிஷான் தனசிங்க, பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ... Read More

அரச வரி வருவாய் அதிகரிப்பு

admin- June 9, 2025

2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அரச வரி வருவாயில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள தரவுகளுக்கமைய, 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,218.07 பில்லியன் ... Read More

25,000 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு

admin- June 9, 2025

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 25,000 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மழையுடனான வானிலை மீண்டும் அதிகரிக்க கூடும் என அறிவுக்கப்பட்டுள்ள நிலையில் டெங்கு நோய் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ... Read More

சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் இடைநிறுத்தம்

Mano Shangar- June 9, 2025

சிறைச்சாலை ஆணையர் நாயகம் துஷார உபுல்தெனியவை இடைநீக்கம் செய்ய இன்று (09) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிதி மோசடிக்காக அநுராதபுரம் உயர் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு பிரதிவாதியை ... Read More

மாநகர சபையின் அலட்சிய போக்கால் நோய் பரவும் அபாயத்தில் காணப்படும் யாழ் நகர மத்திய பகுதி

Mano Shangar- June 9, 2025

யாழ் நகர மத்திய பகுதியில் அதாவது அரச பேருந்து தரிப்பிடத்தின் முன் பகுதியில் தொற்று நோய்கள் மற்றும் நுளம்பினால் பரவும் நோய்கள் அதிகளவு பரவும் அபாயத்தில் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது இச்சம்பவம் தொடர்பாக மேலும் ... Read More

சிறைத்தண்டனைக்கு எதிராக மஹிந்தானந்த உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்

admin- June 9, 2025

தனக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தை எதிர்த்து முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், சதொச ... Read More

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோக தடை

admin- June 9, 2025

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் புதன்கிழமை பத்து மணி நேர நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல ... Read More

ரவி குமுதேஷ் பணியிலிருந்து இடைநீக்கம்

admin- June 9, 2025

மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் ரவி குமுதேஷ் விதிகளை மீறியதற்காக பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சகம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. இந்த இடைநீக்கம் 10.10.2024 முதல் அமுலுக்கு ... Read More