Category: இலங்கை
ஹட்டனில் Safari பஸ் சேவை
சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் பஸ் டிப்போ பகுதியில் Safari பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரத்மலான பஸ் டிப்போவிலிருந்து பெறப்பட்ட ஒரு பழைய வாகனத்தை புனரமைத்து, இந்த பஸ் ... Read More
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக கைகோர்த்த ‘இணைந்த கரங்கள்’: நிவித்திகலையில் விசேட கற்றல் திட்டம்
சப்பிரகமுவ மாகாணத்தின் நிவித்திகல பிரதேசத்தில் அமைந்துள்ள தொலஸ்வல பாரதி தமிழ் வித்தியாலய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக, "இணைந்த கரங்கள்" அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேலதிக கற்றல் வகுப்புகள் கடந்த 2ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து ... Read More
மலையக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தொடர்மாடி குடியிருப்புகள் பொருத்தமானவை அல்ல – பிரதமரிடம் எடுத்துரைப்பு
மலையக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தொடர்மாடி குடியிருப்புகள் பொருத்தமானவை அல்ல என மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூகக் கூட்டிணைவு பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் வலியுறுத்தியுள்ளது. டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பணியாற்றும் நாடு முழுவதிலுமுள்ள ... Read More
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் ... Read More
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடு தழுவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு
இன்று காலை 8.00 மணி முதல் மீண்டும் ஒருமுறை நாடு தழுவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ளது. இந்த பணிப்பகிஷ்கரிப்பு நிறைவடையும் காலம் குறித்து இன்று நடைபெறவுள்ள மத்திய குழு ... Read More
‘Walk for Peace Program in Sri Lanka’ அமைதிக்கான நடைபயணத்திற்கு அரச அனுசரணை
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வொஷிங்டன் வரை 10 மாநிலங்களைக் கடந்து 110 நாட்கள் அமைதிக்காக நடைப்பயணம் மேற்கொண்ட கௌரவத்திற்குரிய தேரரின் பங்கேற்புடன், இலங்கையில் நடைபெறவுள்ள ‘Walk for Peace Program in Sri Lanka’ ... Read More
மார்ச்சில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சி
2026 மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த ... Read More
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?
கொழும்பு மாவட்டத்தின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், எதிர்வரும் வாரங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் (NWSDB) தகவல்களின்படி கலாட்டுவாவ நீர்த்தேக்கத்தில் ... Read More
இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட 147 வௌிநாட்டவர் கைது
இணைய வழியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 147 வௌிநாட்டு பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் சிலாபம் இரணவில பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்து இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த நிலையில் கைதாகியுள்ளனர். ... Read More
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் – பிள்ளையானுக்கு தொடர்ந்து விளக்கமறியல்
கடந்த 2006ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி. ரவீந்திரநாத் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க ... Read More
புதிய கோவிட் திரிபு – உஷார் நிலையில் இலங்கை
பல நாடுகளில் பரவி வரும் புதிய கோவிட்-19 திரிபை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இலங்கை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், உள்ளூர் மக்களைப் பாதுகாப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுத்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சர்வதேச ... Read More
கொழும்பின் சில பகுதிகளில் 4 நாட்களுக்கு ஒரு முறை 24 மணிநேர நீர் வெட்டு
நிலவும் வரட்சியான காலநிலை மற்றும் நீர் தட்டுப்பாடு காரணமாக, கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க, ஹோமாகம, பெலன்வத்த ஆகிய பகுதிகளில் கட்டம் கட்டமாக 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் சபை ... Read More












