Category: இந்தியா

முற்றிய வாக்குவாதம்…மனைவியைக் கொன்று படுக்கைக்குள் மறைத்து வைத்த கணவன்

T Sinduja- January 8, 2025

டில்லியில் ஜனக்புரி பகுதியில் தன்ராஜ், தீபிகா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக கடந்த 3ஆம் திகதி பொலிஸாருக்கு முறைப்பாடு சென்றுள்ளது. அப்போது பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே ... Read More

கூண்டு கிளியானார் விஜய் ; மூவரின் கட்டுப்பாட்டில் கட்சி

Nishanthan Subramaniyam- January 8, 2025

'அடுத்து ஆட்சியை பிடிக்கப் போவது தமிழக வெற்றிக் கழகம் தான்' என்ற பிரகடனத்துடன், தமிழக அரசியலில் கால் பதித்துள்ளார் நடிகர் விஜய். ஆனால், அதற்கான எந்த முகாந்திரமும் தெரியவில்லை என, ஆர்வத்தோடு களம் இறங்கிய ... Read More

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கான முதல் ஆலோசனைக்கூட்டம் இன்று

T Sinduja- January 8, 2025

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது. இந்த மசோதா கடந்த மாதம் 17 ஆம் திகதி லோக் சபாவில் தாக்கலானது. ஆனால், எதிர்க் கட்சிகள் ... Read More

இந்தியாவில் 3 பில்லியன் டொலர் முதலீடு செய்யவுள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம்

T Sinduja- January 7, 2025

அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசொப்ட் செயற்கை நுண்ணறிவு திறன், கம்ப்யூட்டிங் சேவைகள் போன்றவற்றை இந்தியாவில் விரிவுபடுத்தும் நோக்கில் சுமார் 3 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளது. இந்தியா வந்தடைந்த மைக்ரொசொப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக ... Read More

யாசகர்கள் குறித்து தகவல் தந்தால் 1000 ரூபாய் வெகுமதி – இந்தூரில் நடவடிக்கை

T Sinduja- January 7, 2025

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரை யாசகர்கள் இல்லாத நகரமாக மாற்றுவதற்கு அம் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, குறித்த மாநிலத்தில் சுற்றித் திரியும் யாசகர்கள் பற்றி தகவல் தந்தால் ரூபாய் 1000 வெகுமதியாக ... Read More

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 18 வயது பெண்…

T Sinduja- January 7, 2025

குஜராத் கச் மாவட்டம் கந்திராய் கிராமத்தில், 18 வயது பெண்ணொருவர் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த தேசிய பேரிடர் பொறுப்புப் படை மற்றும் எல்லை பாதுகாப்ப படையினர் ... Read More

நக்சலைட்டுகளின் திடீர் தாக்குதல்…9 இராணுவ வீரர்கள் மரணம்

T Sinduja- January 6, 2025

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் பகுதியில் இராணுவ வாகனமொன்றின் மீது நக்சலைட்டுகள் மேற்கொண்ட வெடிகுண்டு தாக்குதலில் 9 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். வேனில் சென்று கொண்டிருந்த போது நக்சலைட்டுகள் மேற்கொண்ட தாக்குதலில் சம்பவ இடத்திலேயே இராணுவ ... Read More

இந்தியாவுக்கும் பரவியது சீனாவின் HMPV வைரஸ் – மூவருக்கு தொற்று உறுதியானது

Mano Shangar- January 6, 2025

சீனாவில் தற்போது மிகவும் வேகமாக பரவி வரும் மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) தொற்றுக்கு இலக்கான மூவர் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICMR) படி, பெங்களூருவில் எட்டு மாத மற்றும் மூன்று ... Read More

30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரச பேருந்து….மூவர் உயிரிழப்பு

T Sinduja- January 6, 2025

கேரள மாநிலம், இடுக்கி புல்லுப்பாறை அருகில் அரச பேருந்தொன்று சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து ... Read More

2050ஆம் ஆண்டு உலகிலேயே அதிக முஸ்லிம் மக்களை கொண்ட நாடாக இந்தியா மாறும்

Mano Shangar- January 5, 2025

  2050ஆம் ஆண்டுக்குள், உலகிலேயே அதிக முஸ்லிம் மக்களை கொண்ட நாடாக இந்தியா மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​உலகின் மிகப்பெரிய முஸ்லிம் மக்கள் தொகை இந்தோனேசியாவில் வாழ்ந்து வருகின்றனர், அங்கு 231 மில்லியன் ... Read More

600 காளைகளுடன் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது

T Sinduja- January 4, 2025

பாரம்பரியமாகவே தமிழர்களின் வீர விளையாட்டாக இருக்கும் ஜல்லிக்கிட்டு, பொங்கல் தினத்தையொட்டி நடைபெறும். அந்த வகையில் தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு மற்றும் அதிக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடமாக புதுக்கோட்டை மாவட்டம் திகழ்கிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான ... Read More

லடாக் பகுதியில் சீனாவின் புதிய மாவட்டங்கள்: இந்தியா கடும் கண்டனம்

Nishanthan Subramaniyam- January 4, 2025

சீனாவின் ஹோட்டன் பகுதியில் புதிதாக 2 மாவட்டங்களை உருவாக்கி அந்நாடு வெளியிட்ட அறிவிப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களின் சில இடங்கள் லடாக்கின் அதிகார வரம்புக்குள்பட்டவை என்பதால், சீனாவுக்கு மத்திய அரசு ... Read More