Author: Nishanthan Subramaniyam
பங்களாதேஸுடனான முதல் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் நேற்று டாக்காவில் உள்ள ஷேர்-இ-பங்களா ... Read More
இடியுடன் கூடிய மழை பெய்யும் – எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், நுவரெலியா ... Read More
ஆங் சான் சூகியின் தண்டனை குறைப்பு
மியான்மரின் முன்னாள் அரசு ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு(80) (படம்) விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை அந்நாட்டு அரசு குறைத்துள்ளது. மியான்மரின் முன்னாள் அரசு ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை அந்நாட்டு ... Read More
ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் இணைய இங்கிலாந்து மக்கள் ஆர்வம்
இங்கிலாந்து Brexit ஒப்பந்தத்தின் ஊடாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகி சுமார் ஒரு தசாப்தம் கடந்துள்ள நிலையில், அதன் தாக்கங்கள் இன்று வரை இங்கிலாந்தின் பொருளாதாரத்திலும் அரசியலிலும் முக்கியமாக உணரப்படுகின்றன. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய ... Read More
இங்கிலாந்தின் பாதுகாப்புத் துறையில் குறைப்பாடு
இங்கிலாந்தின் பாதுகாப்புத் துறையில் முன்னாயத்த நடவடிக்கைகள் குறைவாக உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் மதிப்பீடுகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது. குறிப்பாக நாட்டின் இராணுவத் தயார்நிலையில் பல குறைபாடுகள் இருப்பதாக பாதுகாப்பு ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ... Read More
பிரித்தானிய நாணயத்தின் மதிப்பு – சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
அரசியல் பதற்றங்களும் உலகளாவிய பொருளாதார அலைச்சல்களும் தொடர்ந்தாலும், பிரித்தானிய பவுண்ட் நாணயத்தின் மதிப்பு தற்போதைக்கு நிலைத்த தன்மையைக் காட்டி வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அண்மைய பொருளாதார ... Read More
லெபனானில் பேரவலம்: லட்சக்கணக்கானோர் இடம்பெயர்வு
லெபனானில் தீவிரமடைந்த மோதல் காரணமாக சுமார் 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐ.நா. அகதிகள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. லெபனானின் மொத்த சனத்தொகையில் ஐந்து ஒரு பங்கினர் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளமை அவல நிலையின் ... Read More
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தை கைவிட அமெரிக்காவிடம் சவுதி அரேபியா வலியுறுத்தல்
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தை அமெரிக்கா கைவிட வேண்டும் என்று சவுதி அரேபியா வலியுறுத்தி வருகிறது. கடந்த 11ஆம் திகதி அமெரிக்கா, ஈரான் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இந்த சூழலில் ஈரானை ... Read More
போர்ச் சேதங்களுக்கு அமெரிக்கா – இஸ்ரேலிடம் நஷ்டஈடு கோரும் ஈரான்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள பாரிய அழிவுகளுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது. கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி போர் தொடங்கியதில் இருந்து, ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு ... Read More
கட்டுநாயக்கவில் 15 சீனர்கள் கைது – ரூ. 3.5 கோடி பெறுமதியான போன்கள், சிகரெட்டுகள் கடத்தல்
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போது, சட்டவிரோதமாகப் பொருட்களைக் கடத்தி வர முயன்ற 15 சீனப் பிரஜைகள் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்கப் பணிப்பாளரும் ... Read More
எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுமா?
புத்தாண்டு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிவாயு விநியோகம், இன்று முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பும் என எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, இன்று முதல் லிட்ரோ எரிவாயு விநியோகம் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக ... Read More
யாழ்ப்பாணத்தின் எட்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாற்றை விளக்கும் நூல் வெளியீடு
யாழ்ப்பாணத்தின் சுமார் எட்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான ஆரம்பகால வரலாற்றை ஆதாரங்களின் அடிப்படையில் விளக்கும் புதிய நூலை வெளியிட்டிருக்கும் பேராசிரியர் எஸ்.பத்மநாதன், யாழ் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களை ஆராய்ந்ததன் மூலம் மிக நீண்டகாலத்துக்கு முன்னரான சமூகம் ... Read More











