Author: Nishanthan Subramaniyam
ஸ்கெட்லாந்தில் மே மாதம் 7ஆம் திகதி தேர்தல் – Reform UK க்கு பெரும் ஆதரவு
ஸ்கெட்லாந்தில் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான பிரசாரங்கள் ஆரம்பமாகியுள்ளன. ஸ்காட்டிஷ் தேசிய கட்சி மற்றும் Reform UK ஆகிய கட்சிகளுக்கு இடையில் இங்கு போட்டி ... Read More
75 மில்லியன் நஷ்டஈட்டை செலுத்த கெஹெலியவுக்கு உத்தரவு
2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளை மீறி சுகாதாரப் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் மூலம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ... Read More
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் புதிய சட்டம் – குடியேற்றவாசிகளுக்கு இனி இடமில்லை
ஐரோப்பிய பாராளுமன்றம் (European Parliament) சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே குடியேறிகளை திரும்ப அனுப்பும் மையங்களை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம், குடியேற்றக் கொள்கையை கடுமையாக்கும் ஒரு முயற்சியாக கருதப்படுகிறது. முக்கிய ... Read More
லண்டன் நகரில் நாளைய தினம் அரசுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு பேரணி
லண்டன் நகரில் நாளைய தினம் அரசுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு பேரணியொன்று இடம்பெற உள்ளது. இடதுசாரி அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன. வலதுசாரி அரசியல் ... Read More
பிஸ்கட் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படுமா?
பிஸ்கட், ஐஸ்கிரீம், சொக்லேட் உள்ளிட்ட இனிப்பு வகை உற்பத்திப் பொருட்களின் விலைகளை எதிர்வரும் மே மாதம் வரை அதிகரிக்கப்போவதில்லை என இலங்கை இனிப்பு வகை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (26) அந்தச் சங்கத்தின் ... Read More
மத்திய கிழக்கில் 10,000 படையினரை களமிறக்கும் ட்ரம்ப்?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் 10,000 கூடுதல் தரைப்படை வீரர்களை களமிறக்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆலோசித்து வருகிறார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் நாட்டுடன் சமாதானப் பேச்சுகள் ... Read More
இலக்கு வைக்கப்பட்ட ஈரானின் முக்கிய இரு தலைவர்கள்
ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி (Abbas Araghchi) மற்றும் அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் (Mohammad Baqer Qalibaf) ஆகியோரைத் தங்களது இலக்குப் பட்டியலில் (Hit List) இருந்து இஸ்ரேல் ... Read More
பண்டிகை காலத்தில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படுமா?
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக அவற்றை இறக்குமதி செய்ய வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ... Read More
A/L பரீட்சைப் பெறுபேறு புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படும் – பரீட்சைகள் ஆணையாளர் நம்பிக்கை
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டுக்கு முன்பு வெளியிடக்கூடியதாக இருக்குமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான செயல்முறைகள் ... Read More
ஈரான் போரில் அமெரிக்கா சவால்களைச் சரியாகக் கணிக்கத் தவறிவிட்டது – அலெக்ஸ் யங்கர்
ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேலுக்கு இடையில் தீவிரமடைந்துள்ள போரில், ஈரான் மிகவும் சாதுர்யமாகவும் உறுதியாகவும் செயற்பட்டு வருவதாக பிரித்தானியாவின் இரகசிய புலனாய்வு சேவை (Secret Intelligence Service) அமைப்பின் முன்னாள் தலைவர் அலெக்ஸ் ... Read More
ட்ரம்பின் சீன விஜயம் ஒத்திவைப்பு
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் இராணுவத் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தியோகபூர்வ சீன விஜயம் மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை ... Read More
இங்கிலாந்து – ஸ்கொட்லாந்து இடையில் அரசியல் மோதல்
எரிசக்தி விலை உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக உருவாகியுள்ள நெருக்கடி தொடர்பில் ஸ்கொட்லாந்து அரசாங்கம், பிரித்தானிய மத்திய அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்துள்ளது. தற்போதைய எரிசக்தி கொள்கைகள் ஸ்கொட்லாந்தின் தேவைகளை முழுமையாக ... Read More












