Author: Nishanthan Subramaniyam

மாவை சேனாதிராசா ஒரு தமிழ் தேசிய அடையாளம் – மனோ கணேசன்

Nishanthan Subramaniyam- January 30, 2025

சிரேஷ்ட தமிழ் அரசியல்வாதி, இலங்கை தமிழரசு தலைவர், முன்னாள் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகைமைகளுக்கு அப்பால், அண்ணன் மாவை, ஒரு தமிழ் தேசிய அடையாளம் என்பது நிதர்சனம் என தமிழ் முற்போக்கு கூட்டணி ... Read More

தேயிலை ஏற்றுமதி மூலம் 1.43 பில்லியன் டொலர் வருமானம்

Nishanthan Subramaniyam- January 30, 2025

2024 ஆம் ஆண்டில் தேயிலை ஏற்றுமதி மூலம் இலங்கை 1.43 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை 2024 இல் 245.79 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளது. ... Read More

மாவை கடந்துவந்த பாதை…!

Nishanthan Subramaniyam- January 30, 2025

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் கட்சியின் முன்னாள் தலைவருமான மாவை சேனாதிராஜா நேற்று புதன்கிழமை இரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தார். நரம்பு வெடிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த மாவை சேனாராதிராஜா, சிகிச்சை ... Read More

சபாநாயகரை சந்தித்த அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங்

Nishanthan Subramaniyam- January 30, 2025

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை கடந்த 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். சபாநாயகர் ஜகத் ... Read More

இன்று முதல் விவசாயிகளுக்கு இழப்பீடு

Nishanthan Subramaniyam- January 30, 2025

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் விவசாய செய்கை நிலங்களை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் செயற்பாடு இன்று வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா, ... Read More

இலங்கையில் 2024ஆம் ஆண்டில் சிறுவயது கர்ப்பங்கள் அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- January 29, 2025

இலங்கையில் இளம் கர்ப்பங்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 213 ஆக உயர்ந்துள்ளதாக சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பான புலனாய்வுப் பணியகத்தின் தலைவரான டி.ஐ.ஜி ரேணுகா ஜெயசுந்தர தெரிவித்தார். ''2023 ஆம் ... Read More

பெப்ரவரி 05 முதல் 07ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடும்

Nishanthan Subramaniyam- January 29, 2025

நாடாளுமன்றம் பெப்ரவரி 05ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த 23ஆம் திகதி சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் ... Read More

தென் கொரியாவில் 176 பயணிகளுடன் சென்ற விமானம் தீப்பிடிப்பு

Nishanthan Subramaniyam- January 29, 2025

தென் கொரியாவில் 176 பயணிகளுடன் சென்ற விமானம் தீப்பிடித்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிம்ஹே விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்றே இவ்வாறு தீப்பிடித்ததுள்ளது. எனினும், பயணிகள் 176 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி ... Read More

யாழ்.செல்லும் ஜனாதிபதி அநுர

Nishanthan Subramaniyam- January 29, 2025

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு என பல நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 31ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார். ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையின்போது போராட்டம் நடத்துவதற்கு ... Read More

சஜித் தலைமையில் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு

Nishanthan Subramaniyam- January 29, 2025

நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் குரலை மேலும் மேலோங்கச் செய்து, வலுவான எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்பும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் கூடினர். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் ... Read More

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் இராஜினாமா

Nishanthan Subramaniyam- January 29, 2025

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தலைவர் ரமால் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இராஜினாமாவை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன உறுதிப்படுத்தியுள்ளார். அரச நிறுவனமொன்றில் தற்போதைய அரசாங்கத்தினால் ... Read More

மத்திய கிழக்கில் இருந்து அநுர எதிர்பார்ப்பது என்ன? ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு செல்ல திட்டமா?

Nishanthan Subramaniyam- January 29, 2025

(சுப்ரமணியம் நிஷாந்தன்) ஜனாதிபதி அநுரகுமார குமார திசாநாயக்க உள்நாட்டில் எரிபொருள் விலைகளை குறைத்து மக்களுக்கு சலுகைகளை வழங்கும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். என்றாலும், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் எரிபொருளை கையாளும் அரச நிறுவனங்களின் கடன் ... Read More