Author: Nishanthan Subramaniyam
அச்சுறுத்தும் துப்பாக்கிச் சூடுகள் – மேல் மாகாண மக்கள் அச்சத்தில்
பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளதால் மேல் மாகாணத்தில் வாழும் மக்கள் இரவு வேளைகளில் அச்சத்துடன், பயணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கின்றனர். கடந்த சில வாரங்களாக நாட்டின் பல்வேறு ... Read More
கேப்டனாக தயார் – விருப்பத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் அய்யர்
ஸ்ரேயஸ் அய்யர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாகச் சென்றுள்ளதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் அந்த அணியின் கேப்டன் பொறுப்பிற்கு யாரை நியமிக்க போகிறது என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தைச் ... Read More
ஐ.நா. தீர்மானத்தில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா ஆதரவு – இந்தியா புறக்கணிப்பு
ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட 2 தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதை ... Read More
மெஸ்ஸிக்கு அபராதம்
இன்டர் மியாமிக்கு எதிரான ஸ்போர்ட்டிங் கன்சாஸ் சிட்டி போட்டியில் எதிரணி பயிற்சியாளரின் கழுத்தை பிடித்து இழுத்ததற்காக முன்னணி கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸிக்கு, வெளிப்படுத்தப்படாத தொகை அபராதம் விதிக்கப்பட்டது. மேஜர் லீக் ஒழுங்குமுறைக் குழுவால் ... Read More
போராட்டத்தில் குதிக்கும் தாதியர்கள்
வரவு - செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பளத் திருத்தத்தில் தாதியர் சேவைக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி தாதியர்கள் போராட்டத்தில் குதிக்க தீர்மானித்துள்ளனர். நாளை வியாழக்கிழமை (27) நண்பகல் 12 மணிக்கு நாடளாவிய ரீதியாக ... Read More
”தவெக பண்ணையார்களுக்கான கட்சி இல்லை” – விஜய்
தவெக பண்ணையார்களுக்கான கட்சி இல்லை. அந்த காலத்தில் பண்ணையார்கள் தான் பதவியில் இருப்பார்கள். ஆனால் இப்போது பதவியில் இருப்பவர்கள் பண்ணையார்களாக மாறிவிடுகிறார்கள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெறும் தவெக இரண்டாம் ... Read More
மேத்யூ குஹ்னெமனுக்கு மீண்டும் பந்து வீச அனுமதி
சந்தேகத்திற்குரிய பந்துவீச்சு பாணி தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குஹ்னெமனுக்கு (Matthew Kuhnemann),சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் பந்து வீச சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி அளித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இடம்பெற்ற ... Read More
நாகை – காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தம்
தமிழ்நாட்டின் நாகை -இலங்கை காங்கேசன்துறை ‘செரியா பாணி’ பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது அதன்படி நாகை-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து இன்று 26ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை கப்பல் ... Read More
அமெரிக்காவின் ஷெல் எண்ணெய் நிறுவனம் கொழும்பில் புதிய கிளையை திறந்தது
இலங்கையின் எரிசக்தி துறைக்கு புதிய வலுச் சேர்க்கும் வகையில் அமெரிக்காவின் ஷெல் எண்ணெய் நிறுவனம், இலங்கையில் முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்துள்ளது. அதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையமானது கொழும்பு, அம்பத்தளைப் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. ... Read More
தோட்டத் தொழிற்துறை மீது தொழிலாளர்கள் நம்பிக்கை இழப்பு
நாளுக்கு நாள் தோட்டத் தொழில் துறை மீது தொழிலாளர்கள் நம்பிக்கை இழந்து வருவதால் அவர்கள் மாற்றுத் தொழில்களைத் தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என தொழிலாளர் தேசிய அங்கத்தின் நிதிச் செயலாளரும், மத்திய ... Read More
அமெரிக்க குடியுரிமை வேண்டுமா? ட்ரம்ப் அறிமுகப்படுத்திய புதிய வழி
ஒருபக்கம் அமெரிக்கர் அல்லாதவர்கள் அமெரிக்க குடியுரிமை பெறுவதில் கடுமையான சட்ட திட்டங்களை வகுத்து வருகிற ஜனாதிபதி ட்ரம்ப், இன்னொரு பக்கம் கோல்ட் கார்டு மூலம் 'அமெரிக்கா குடியுரிமை தருகிறோம்...இங்கே வாருங்கள்' என்று அழைக்கிறார். கோல்டு ... Read More
இலங்கை, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் ஜப்பான் வெளிவிவகார பிரதி அமைச்சர் அகிகோ இகுவினாவுக்கும் இடையிலான சந்திப்பு ஜெனீவாவில் இன்று(26) இடம்பெற்றது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய நாடுகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ... Read More












