Author: Kanooshiya Pushpakumar

இவ்வாண்டில் 340,000 வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்

Kanooshiya Pushpakumar- January 24, 2025

இவ்வாண்டில் 340,000 இலங்கையர்கள் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற புதிதாக ... Read More

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரம்

Kanooshiya Pushpakumar- January 24, 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி அநுராதபுரத்தில் ஆரம்பிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கட்சியின் தேசிய அமைப்பாளரும், ... Read More

கொழும்பு உலக வர்த்தக மையத்தில் வலம் வந்த “BATMAN” – கைது செய்யப்பட்ட விதம்

Kanooshiya Pushpakumar- January 24, 2025

  கொழும்பு உலக வர்த்தக மையத்தில் (WTC) நான்கு அலுவலகங்களில் அதிகாலையில் நுழைந்து பல திருட்டுக்களை மேற்கொண்ட நபர் ஒருவர் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் செய்த திருட்டுக்களின் முடிவில் “BATMAN” என ... Read More

அரிசியின் விலை 300 ரூபாயை தாண்டக்கூடும்

Kanooshiya Pushpakumar- January 24, 2025

இம்முறை பெரும்போக பருவத்தில் ஒரு கிலோ நெல்லுக்கான கொள்முதல் விலை 140-170 ரூபாயாக அதிகரித்திருப்பதால், எதிர்காலத்தில் ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபாயை தாண்டக்கூடும் என்று சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை ... Read More

குறைவடைந்துள்ள நெல்லின் விலை

Kanooshiya Pushpakumar- January 24, 2025

நெல் அறுவடை சந்தையை வந்தடைந்தாலும், நெல்லுக்கு உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படவில்லை என்றும், இதன் விளைவாக, ஒரு கிலோ நெல்லின் விலை 110 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை குறைவடைந்துள்ளதாக விவசாயிகள் போராட்ட அமைப்பு ... Read More

புகையிலை நிறுவனத்தின் இலாபம் அதிகரிப்பு

Kanooshiya Pushpakumar- January 24, 2025

புகையிலை நிறுவனத்தின் இலாபம் சுமார் 400 வீதம் அதிகரித்துள்ளதாக அதன் நிர்வாக பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்தார். முறையற்ற வரி நிர்ணயம் காரணமாக கடந்த 5 வருடங்களில் நாடு சுமார் 100 பில்லியன் ... Read More

மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ்ப் பெண் மரணம் உரிய நடவடிக்கை வேண்டும் – வலியுறுத்தும் ஐங்கரநேசன்!

Kanooshiya Pushpakumar- January 23, 2025

கொழும்பு- மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்தபோது தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் தமிழ்ப் பெண்ணின் மரணம் தொடர்பான உண்மைகள் உடனடியாக வெளிக் கொண்டுவரப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை ... Read More

கிளிநொச்சியில் வெள்ளம் – கடும் பாதிப்பில் மக்கள்

Kanooshiya Pushpakumar- January 23, 2025

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும் திறக்கப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஐயன் கோயிலடி, ஊரியான், பெரியகுளம் கண்டாவளை உள்ளிட்ட பகுதிகளில் வயல் ... Read More

நாடாளுமன்ற உணவு கட்டணம் உயர்வு

Kanooshiya Pushpakumar- January 23, 2025

நாடாளுமன்ற உணவகத்திலிருந்து உணவு வாங்கும் போது, ​​நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து இதுவரை வசூலிக்கப்பட்ட கட்டணத்தை 1,550 ரூபாய் அதிகரிப்பதற்கு இன்று (23) கூடிய நாடாளுமன்ற அவைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய விலைகள் அடுத்த வாரம் முதல் ... Read More

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு பிணை

Kanooshiya Pushpakumar- January 23, 2025

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீண்ட பரிசீலனைக்குப் பிறகு கொழும்பு மேலதிக ... Read More

லசந்த விக்கிரமதுங்க, வசீம் தாஜூதீன் கொலை விசாரணைகளில் சிக்கல்நிலை- நீதி கிடைப்பது உறுதி

Kanooshiya Pushpakumar- January 23, 2025

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, வசீம் தாஜூதீன் கொலைகள் இடம்பெற்று நீண்ட நாட்கள் கடந்துள்ளதால் குறித்த கொலைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 10 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ... Read More

மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ் பெண் மரணம் – கொலையா? தற்கொலையா? வலுப்பெறும் விசாரணைகள்

Kanooshiya Pushpakumar- January 23, 2025

பிடியாணை ஒன்று தொடர்பில் மருதானை பொலிஸார் மூலம் நேற்று முன்தினம் (21) இரவு கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் நேற்று (22) அதிகாலை 4 மணியளவில் விளக்கமறியலில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் ... Read More