தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான முதற்கட்ட மதிப்பீடுகள் இன்று ஆரம்பம்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான முதற்கட்ட மதிப்பீடுகள் இன்று ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நிறைவடைந்த நிலையில் பரீட்சைக்கான முதற்கட்ட மதிப்பீடுகள் இன்று ஆரம்பமாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

வினாத்தாள் திருத்தும் பணிகள்;எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை 43 மையங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை செப்டம்பர் 20 ஆம் திகதிக்குள் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Share This