மஹேஷி விஜேரத்னவின் மகள் பிணையில் விடுவிப்பு

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விஷேட வைத்தியர் மஹேஷி விஜேரத்னவின் மகள் ஹேமலி விஜேரத்னவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு
விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.