உமா ஓயாவில் நீராட சென்ற சிறுவர்கள் இருவர் பலி

உமா ஓயாவில் நீராட சென்ற சிறுவர்கள் இருவர் பலி

வெலிமடை உமா ஓயாவில் நீராட சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரண்டு சிறுவர்களும் 10 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


CATEGORIES
TAGS
Share This