எல்ல-வெல்லவாய வீதியில் விபத்து – சாரதி பலி

எல்ல-வெல்லவாய வீதியில் லொறியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எல்லவிலிருந்து வெல்லவாய நோக்கி பயணித்த லொறி ஒன்று ரந்தெனிய பகுதியில் வீதியை விட்டு விலகி இன்று காலை
பள்ளத்தாக்கில் வீழ்ந்துள்ளது.
இதன்போது பண்டாரவளையைச் சேர்ந்த லொறியின் சாரதி உயிரிழந்துள்ளார்.