Tag: #accident
மன்னாரில் கோர விபத்து – 04 வயது சிறுவன் பலி
மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிகுளம் பகுதியில் இன்று (10) மாலை இடம்பெற்ற விபத்தில் 04 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான் மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் 12 வயது சிறுமி ஆகிய ... Read More
வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்த வான் – எட்டு பேர் காயம்
மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வான் ஒன்று, வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்ததில், வானில் பயணித்த எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ... Read More
உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து ஒரு பிள்ளையின் தந்தை மரணம்!!
திருகோணமலை, கோமரங்கடவல-புலிக்கண்டி குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதி ஒரு பிள்ளையின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு (09) இடம்பெற்றுள்ளது. புலிக்கண்டிகுளம் சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதியதினாலேயே இவ்விபத்து ... Read More
எல்ல-வெல்லாவாய பிரதான வீதியில் விபத்து – மூவர் வைத்தியசாலையில்
எல்ல-வெல்லாவாய பிரதான வீதியில், முச்சக்கர வண்டி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வெல்லவாய பொலிஸ் பிரிவின் மூன்றாம் தூண் பகுதியில், இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கதிர்காமத்திற்கு யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த முச்சக்கர ... Read More
தேசிய விபத்து தடுப்பு வாரம் இன்று முதல் நடைமுறை
சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில், இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை, தேசிய விபத்து தடுப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நாட்டில் விபத்துக்களின் எண்ணிக்கையையும், அதனால் ஏற்படும் இறப்புகள் மற்றும் பாதிப்புகளையும், குறைக்கும் நோக்கில் ... Read More
கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்துக்குள்ளனாதில் 21 பேர் வைத்தியசாலையில்
பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளானதில் 21 காயமடைந்துள்ளனர். சிலாபம் – புத்தளம் வீதியின் தெதுரு ஓயா பாலத்திற்கு அண்மையில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த விபத்து ... Read More
வான் மோதி முதியவர் பலி! வவுனியாவில் சோகம்
வவுனியா யாழ் வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து வவுனியா யாழ் வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இன்று காலை இடம்பெற்றது. விபத்து தொடர்பாக ... Read More
யாழில் கோர விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு!!
யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள், நேற்று இரவு நடந்த கோர விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் அமைந்திருந்த ... Read More
அணுசக்தி விபத்தின் போது ஏற்படும் கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்க நடவடிக்கை
அணுசக்தி விபத்தின் போது நாட்டிற்கு ஏற்படும் கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை ஸ்தாபிக்க இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை (Sri Lanka Atomic Energy Regulatory Council) நடவடிக்கை எடுத்துள்ளது. அணுசக்தி ... Read More
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் விபத்து – இருவர் வைத்தியசாலையில் அனுமதி
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து மாத்தளை நோக்கிச் சென்ற பஸ் ஒன்றும், மாவனெல்லையில் இருந்து கேகாலை நோக்கிச் சென்ற சிறிய லொறியும் மோதியதில் இந்த ... Read More
எல்ல-வெல்லவாய வீதியில் விபத்து – சாரதி பலி
எல்ல-வெல்லவாய வீதியில் லொறியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எல்லவிலிருந்து வெல்லவாய நோக்கி பயணித்த லொறி ஒன்று ரந்தெனிய பகுதியில் வீதியை விட்டு விலகி இன்று காலை பள்ளத்தாக்கில் வீழ்ந்துள்ளது. இதன்போது பண்டாரவளையைச் ... Read More
பதுளை-மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
பதுளை-மஹியங்கனை வீதியில் 19ஆவது தூண் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பதுளையிலிருந்து மஹியங்கனை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று எதிர் திசையில் வந்த மோட்டோர் சைக்கிளொன்றுடன் மோதியுள்ளது. இதன்போது மோட்டோர் சைக்கிளில் ... Read More