Tag: killed
அமெரிக்காவில் வெள்ளம் காரணமாக 24 பேர் பலி
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் திடீர் வெள்ளம் காரணமாக 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 25 பேர் வரை காணாமற்போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு ... Read More
எல்ல-வெல்லவாய வீதியில் விபத்து – சாரதி பலி
எல்ல-வெல்லவாய வீதியில் லொறியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எல்லவிலிருந்து வெல்லவாய நோக்கி பயணித்த லொறி ஒன்று ரந்தெனிய பகுதியில் வீதியை விட்டு விலகி இன்று காலை பள்ளத்தாக்கில் வீழ்ந்துள்ளது. இதன்போது பண்டாரவளையைச் ... Read More
பாகிஸ்தான் மேற்கொண்ட பதில் தாக்குதலால் இந்தியர்கள் அறுவர் பலி
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் இந்திய குடிமக்கள் அறுவர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலால் ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச், குப்வாரா மற்றும் பாராமுல்லா ... Read More
மட்டக்களப்பில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் பலி
மட்டக்களப்பு - வவுணதீவில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விவசாயக் காணியை காவல் காப்பதற்காக சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. வவுணதீவு - நாவற்காடு பகுதியைச் சேர்ந்த ... Read More
மின்னல் தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் பலி
அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெகுளுவெல பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வௌ்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்குதலுக்கு ... Read More
ரயிலில் மோதி காட்டு யானையொன்று பலி
கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற இரவு அஞ்சல் ரயிலில் காட்டு யானையொன்று மோதி உயிரிழந்துள்ளது. சியம்பலங்காமுவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 10 வயது மதிக்கத்தக்க யானை ... Read More
கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளம் பெண் ஒருவர் உயிரிழப்பு
வென்னப்புவ வைக்கல பகுதியில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் தெற்கு வைக்கல பகுதியைச் சேர்ந்த 20 வயது ... Read More
பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி
களுத்துறை, பண்டாரகம- கம்மன்பில குளத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. அவர் பயணித்த கார் வீதியை விட்டு விலகி, மின்சார தூண் ஒன்றுடன் ... Read More
கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான பொண்ணொருவர் பலி
இரத்தினபுரி, எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொண்ணொருவர் நேற்று வெள்ளிக்கிழமை (27.12) கொலை செய்யப்பட்டுள்ளதாக எஹெலியகொட பொலிஸார் தெரிவித்தனர். குடும்பத் தகராறு காரணமாக, அந்தப் பெண்ணின் உறவினர் கூரிய ... Read More
ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் விபத்து – மூவர் உயிரிழப்பு
ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் 5 வயது மதிக்கதக்க சிறுவன் ஒருவனும், வயோதிபர்கள் இருவரும் (ஆண் ஒருவரும் – பெண் ஒருவரும்) மொத்தமாக ... Read More
தாய்லாந்தில் வெடிகுண்டுத் தாக்குதல் – மூவர் பலி
தாய்லாந்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் மக்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் சுமார் மூவர் உயிரிழந்துள்ளனர். வடக்கு தக் மாகாணத்தில் உள்ள உம்பாங் மாவட்டத்தில் வருடந்தோறும் நடைபெறும் கண்காட்சி நிகழ்வொன்றில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. சம்பவத்தில் ... Read More