Tag: with the

ஐக்கிய தேசியக் கட்சியுடனான முதல் கலந்துரையாடல் வெற்றி

Kanooshiya Pushpakumar- January 22, 2025

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடல் வெற்றிகரமாக அமைந்திருந்ததாகவும் அதன்படி இரு கட்சிகளையும் இணைப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்டதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். இரு கட்சிகளையும் இணைப்பது ... Read More

கௌசல்யா ஆரியரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

Kanooshiya Pushpakumar- December 28, 2024

  தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்யா ஆரியரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக அவர் அந்த ... Read More