Tag: shooting

கடந்த 07 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு

கடந்த 07 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு

May 9, 2025

கடந்த 07 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (09) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி முதல் நேற்று ... Read More

கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்

கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்

May 6, 2025

கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சீதுவ விஜயகுமாரதுங்க வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.   Read More

தேவேந்திரமுனை துப்பாக்கி பிரயோக சம்பவம் –  மற்றுமொரு சந்தேகநபர் கைது

தேவேந்திரமுனை துப்பாக்கி பிரயோக சம்பவம் – மற்றுமொரு சந்தேகநபர் கைது

March 23, 2025

மாத்தறை, தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இரண்டு இளைஞர்கள்  சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது ... Read More

ஜனவரி மாதம் முதல் பத்தொன்பது துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு

ஜனவரி மாதம் முதல் பத்தொன்பது துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு

March 6, 2025

இலங்கையில் இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை பத்தொன்பது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எஸ்.எஸ்.பி. புத்திக மனதுங்க தெரிவித்தார். ஊடகங்களுக்கு இன்று ... Read More

பொது பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை – ஜனாதிபதி

பொது பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை – ஜனாதிபதி

February 23, 2025

நாட்டில் பொது பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கண்டியில் ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். அண்மைய ... Read More

மித்தெனிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது

மித்தெனிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது

February 21, 2025

மித்தெனிய, கல்பொத்தயாய பகுதியில் தந்தை மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ... Read More

மாளிகாகந்தயில் துப்பாக்கி பிரயோகம் – பெண் ஒருவர் காயம்

மாளிகாகந்தயில் துப்பாக்கி பிரயோகம் – பெண் ஒருவர் காயம்

December 14, 2024

கொழும்பு மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் அடையாளந்தெரியாத நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத நபர் துப்பாக்கி ... Read More

கந்தானையில் துப்பாக்கிச் சூடு

கந்தானையில் துப்பாக்கிச் சூடு

December 13, 2024

கந்தானை வீதி மாவத்தை பகுதியில் உள்ள மூன்று மாடி வீடொன்றின் மீது இன்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர். அந்த துப்பாக்கிச் சூட்டில், அருகில் உள்ள ... Read More

வயோதிபப் பெண் படுகொலை சம்பவம் – சந்தேகநபர்கள் எழுவர் கைது

வயோதிபப் பெண் படுகொலை சம்பவம் – சந்தேகநபர்கள் எழுவர் கைது

December 8, 2024

அநுராதபுரம் மாவட்டம் பதவியா பகுதியில் கடந்த வாரம் வயோதிபப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை இரவு பலவெவ பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவர் ... Read More