Tag: remanded

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

October 11, 2025

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அண்மையில் இந்த மீனவர்கள் 04 இழுவை படகுகளில் நாட்டின் கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ... Read More

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்

September 22, 2025

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் ஊழல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு ... Read More

இந்திய மீனவர்களுக்கு நாளை வரை விளக்கமறியல்

இந்திய மீனவர்களுக்கு நாளை வரை விளக்கமறியல்

September 17, 2025

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 07 இராமேஸ்வரம் மீனவர்களும் நளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் அவர்கள் இன்று புதன்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போதே அவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு ... Read More

நெடுந்தீவு கடற்பகுதியில் கைதான இந்திய மீனவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

நெடுந்தீவு கடற்பகுதியில் கைதான இந்திய மீனவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

September 1, 2025

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் அவர்கள் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த மீனவர்களுக்கு ஏற்கனவே இரண்டு ... Read More

பத்மே உள்ளிட்ட ஐவரும் 72 மணிநேரம் தடுப்பு காவலில்

பத்மே உள்ளிட்ட ஐவரும் 72 மணிநேரம் தடுப்பு காவலில்

August 31, 2025

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 05 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும் இரண்டு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும், மேல் ... Read More

நிமல் லன்சாவுக்கு விளக்கமறியல்

நிமல் லன்சாவுக்கு விளக்கமறியல்

August 29, 2025

கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொச்சிக்கடை பொலிஸில் இன்று (29) சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவர் நீர்க்கொழும்பு ... Read More

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

August 26, 2025

ஊழல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு ... Read More

கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு விளக்கமறியல்

கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு விளக்கமறியல்

August 25, 2025

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உதித லியனகேவை அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ... Read More

துசித ஹல்லோலுவவுக்கு விளக்கமறியல்

துசித ஹல்லோலுவவுக்கு விளக்கமறியல்

August 19, 2025

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 28 ஆம் ... Read More

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்

August 19, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கடந்த 06 ... Read More

முல்லைத்தீவு இளைஞர் மரணம் – மூன்று இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல்

முல்லைத்தீவு இளைஞர் மரணம் – மூன்று இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல்

August 11, 2025

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்ட்டதையடுத்து ... Read More

மடகஸ்கார் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு விளக்கமறியல்

மடகஸ்கார் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு விளக்கமறியல்

August 9, 2025

மடகஸ்கார் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட எட்டு இலங்கை மீனவர்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கடந்த மாதம் 02 ஆம் திகதி அவர்கள் கைது ... Read More