Tag: #Oruvan

அதிக வரி விதித்து பாலர் பாடசாலை குழந்தையால் கூட திறைசேரியை நிரப்ப முடியும் – சஜித்

Mano Shangar- November 11, 2025

அரசாங்கம் நிரம்பி வழியும் திறைசேரி பற்றி பெருமை பேசுவதாகக் கூறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மக்களிடம் அதிக வரி விதிப்பதன் மூலம் எவரும், திறைசேரியை நிரப்ப முடியும் என்று தெரிவித்துள்ளார். ஏன் பாலர் ... Read More

வட மாகாணத்தில் தாதியர்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

admin- November 11, 2025

வட மாகாணத்தில், அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. இதன்படி நாளை (12) காலை 7 மணி முதல் 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது. வடமாகாண ... Read More

கனடாவில் இலங்கைத் தமிழருக்கு உயரிய இராணுவ விருது

admin- November 11, 2025

கனடாவின் உயரிய இராணுவ விருதை இலங்கைத் தமிழர் ஒருவர் பெற்றுள்ளார். யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான வாகீசன் மதியாபரணம், கனடாவில் Order of Military Merit (M.M.M.) என்ற விருதைப் பெற்ற முதல் ... Read More

இலங்கையில் மீண்டும் தங்கம் விலை அதிகரிப்பு

Mano Shangar- November 11, 2025

இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. உலக சந்தையில் தங்கத்தில் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து இலங்கையிலும் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் ... Read More

 ஸ்காட்லாந்தில் பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை

admin- November 11, 2025

 ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகர மையத்தில், பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒருவருக்கு  ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ருமேனிய நாட்டச் சேர்ந்த 34 வயதான நபர் ஒருவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2023 ... Read More

வடக்கு அயர்லாந்தில் கல்வி அமைச்சர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டதால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

admin- November 11, 2025

வடக்கு அயர்லாந்தின் கல்வி அமைச்சர் பால் கிவன் அண்மையில் மேற்கொண்ட இஸ்ரேல் பயணம் காரணமாக, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஸ்டோர்மாண்ட் சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை People Before Profit கட்சியைச் சேர்ந்த ... Read More

லிவர்பூல், ஐல் ஆஃப் மேன் படகு முனையத்தில் பழுதுபார்க்கும் பணிகள் தாமதம்

admin- November 11, 2025

பிரித்தானியாவின் லிவர்பூலில் உள்ள ஐல் ஆஃப் மேன் படகு முனையத்தில் பழுதுபார்க்கும் பணிகள் தாமதமாகி வருவதாக அரசு தெரிவித்துள்ளது. படகுகள் நிறுத்தும் போது தாக்கத்தை குறைக்கும் பாதுகாப்பு அமைப்பை மாற்றும் பணிகள் இந்த மாத ... Read More

இலங்கையில் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமாகியுள்ளது – பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Mano Shangar- November 11, 2025

உள்ளூர் மாசுபாடு மற்றும் வட இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து வெளியேறும் புகை காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்குச் சென்றுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதன்படி, கதுருவெல, சிலாபம், அகரகம, ... Read More

100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அங்கீகாரம்

admin- November 11, 2025

ஆசிய அபிவிருத்தி வங்கியால் நாட்டிற்கான 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பேரின பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொள்வதற்கு உதவி வழங்கும் நோக்கில் இந்த ... Read More

கொழும்பில் அதிகரிக்கும் வாகன திருட்டு – பொலிஸார் விசேட நடவடிக்கை

Mano Shangar- November 11, 2025

கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தில் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி திருட்டுகளை கட்டுப்படுத்த பொலிஸார் சிறப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. வீதியோரங்கள் மற்றும் பொது வாகன நிறுத்துமிடங்களில் இருந்து வாகனங்கள் திருடப்படுவது ... Read More

கண்களுக்குள் சுண்ணாம்பு பட்டமையினால் வடமாகாணத்தில் நான்கு சிறுவர்கள் பார்வையிழப்பு

Mano Shangar- November 11, 2025

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால், அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால் ஆறு சிறுவர்களின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதில் நால்வர் முற்றாக பார்வையிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் கண் மருத்துவ நிபுணர் எம். மலரவன் ... Read More

கொழும்பு துப்பாக்கி சூடு!! யாழில் மேலுமொருவர் கைது – போதை மாத்திரைகள், வாள் மீட்பு

Mano Shangar- November 11, 2025

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன், தொடர்புடைய நபர்களுக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த வேளை பொலிஸார் காரினை மடக்கி ... Read More