Tag: #Oruvan

அரிசி – மற்றொரு போராட்டத்தின் ஆரம்பமா?

Kanooshiya Pushpakumar- December 13, 2024

இலங்கையில் அரிசி தட்டுப்பாடு தற்போது பேசுபொருளாகியுள்ளது. அரிசி மாபியா காரணமாக பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர். எதிர்வரும் ஆண்டின் ஏப்ரல் மாதம் வரையில் தொடரும் பண்டிகைக் காலம் காரணமாக பொதுமக்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை ... Read More

இன்றைய வானிலை

Kanooshiya Pushpakumar- December 13, 2024

வடக்கு, வடமத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு வங்காள ... Read More

10 வாரங்கள் கடந்தாச்சு யார் எப்படி இருக்காங்க…பிக்பொஸ் ப்ரமோ

T Sinduja- December 13, 2024

விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் சீசன் 8 தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் 10 வாரங்கள் கடந்த நிலையில், இன்னும் இந்த வீட்டுக்குள் எப்படியாக சிலர் இருக்கின்றனர் என்பது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கும்படி ... Read More

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

T Sinduja- December 13, 2024

ராஜஸ்தானில் 150 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். கடந்த திங்கட்கிழமை கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் 55 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் புதன்கிழமை மீட்கப்பட்டான். ... Read More

நாம் செய்யும் அன்னதானம் இறைவனை சென்றடையுமா?

T Sinduja- December 13, 2024

நாம் செய்யும் அன்னதானம் இறைவனை சென்றடைகிறது எனக் கூறுவதுண்டு. இயல்பாகவே அன்னதானம் வழங்கும்போது இறைவனின் அருளைப் பெற்று நற்பலன்களை அடைய முடியும். இறைவன் எப்பொழுதும் மனிதர்களுக்கு காட்சி கொடுப்பதில்லை. அந்த வகையில் காகத்துக்கு உணவை ... Read More

கலாநிதி பட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அறிக்கை

Kanooshiya Pushpakumar- December 12, 2024

சபாநாயகர் அசோக ரன்வல, தனது கலாநிதி பட்டம் தொடர்பில் எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது கலாநிதி பட்டம் குறித்து சமூக ஊடகங்களில் பல விமர்சன விவாதங்கள் ... Read More

மீன் பிடிக்கச் சென்றபோது ஏற்பட்ட வலிப்பு…நீரில் மூழ்கி உயிரிழந்த நபர்

T Sinduja- December 12, 2024

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உழவனூர் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் 33 வயதுடைய உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று புதன்கிழமை ஆற்றில் ... Read More

200 மில்லிமீட்டருக்கும் அதிக மழை…சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம்

T Sinduja- December 12, 2024

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சுமார் 200 மில்லிமீட்டருக்கும் அதிக ... Read More

கிடுகிடு என உயர்ந்த எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு

T Sinduja- December 12, 2024

உலக பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் கடந்த சில வருடங்களாகவே முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றியீட்டியதன் பின்னர் எலான் மஸ்க்கின் சொத்து ... Read More

நயன்தாரா – தனுஷ் வழக்கு…ஜனவரி 8 இல் இறுதி விசாரணை

T Sinduja- December 12, 2024

நடிகை நயன்தாராவின் வாழ்க்கை வரலாறு ஆவணப் படமாக வெளிவந்தது. இதில் தனுஷின் அனுமதியில்லாமல் நானும் ரௌடி தான் திரைப்பட பாடல் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக தனுஷ் குற்றம் சுமத்தியிருந்தார். இதற்கு நயன்தாரா அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ... Read More

சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?

Kanooshiya Pushpakumar- December 12, 2024

சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு காணப்படும் வாய்ப்புகள் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரிடையே கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் மேலெழுந்துள்ள சிக்கலை பிரதானமாகக் ... Read More

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு

T Sinduja- December 12, 2024

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள சாலமன் தீவுகள் அருகில் புகைப்படம் எடுக்கச் போது சுமார் 300 வருடங்கள் பழைமையான அதிசய பவளப்பாறையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் பசுபிக் பெருங்கடல் ... Read More