Tag: #Oruvan
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை உயர்வடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு ... Read More
பத்து இலட்சம் இளைஞர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படவில்லை
முதல் தடவையாக தேசிய அடையாள அட்டையை எதிர்பார்த்து காத்திருக்கும் சுமார் 10 இலட்சம் இளைஞர்களுக்கு இன்னும் அடையாள அட்டைகள் கிடைக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. மூன்று வருடங்களாக ஒரு துண்டு காகிதத்தை மட்டுமே தேசிய அடையாள ... Read More
போதைப்பொருளுக்கு அடிமையாகி வரும் இளைஞர்கள் – தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை கவலை
இலங்கையில் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றமை தொடர்பில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை கவலை வெளியிட்டுள்ளது. கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், குறிப்பாக 15 முதல் 17 வயதுடையவர்கள் போதைப்பொருள் ... Read More
தேசிய ரமழான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கான திகதி நிர்ணயம்
இன்றைய சமூகத்தில் ஓரளவு பின்தங்கியிருக்கும் மரபுகளை வெளிப்படுத்தும் சமூக நோக்கத்துடனும், முழு உலகிற்கும் தேசிய ஒற்றுமையை நிரூபிக்கும் நோக்கத்துடனும் இந்த ஆண்டு தேசிய ரமழான் பண்டிகையை "சலாம் ரமழான்" என்ற தொனிப் பொருளில் நடத்த ... Read More
உள்ளூராட்சி தேர்தல் – மன்னாரில் நான்கு சபைகளில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட தேசிய மக்கள் சக்தி கட்சி இன்றைய தினம் (12.03) புதன்கிழமை மன்னார் மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை ... Read More
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் செவ்வாழை
பொதுவாகவே பழங்கள் உண்பது உடல் நலத்துக்கு ஏற்றது. அதிலும் செவ்வாழைப்பழம் மிகவும் நன்மை பயக்கும். செவ்வாழைப்பழம் உண்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் எனப் பார்ப்போம். செவ்வாழையில் உள்ள குறைவான கலோரிகள் மற்றும் நார்ச்சத்தின் காரணமாக ... Read More
தேசிய விவசாய கொள்கை வகுக்கப்பட வேண்டும் – சஜித் பிரேமதாச
பல நூற்றாண்டுகளாக எமது நாட்டில் முன்னேற்றம் கண்ட விவசாயமும், சிறந்த நீர்ப்பாசன நாகரீகமும் காணப்பட்டன. இந்த நீர்ப்பாசன நாகரீகமும் விவசாயமும் தற்போது அழிந்து வருவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 2025 வரவு ... Read More
ஓடிடியில் வெளியான தண்டேல்…வருத்தத்தில் படக்குழுவினர்
நாக சைத்தன்யா, சாய் பல்லவி இணைந்து நடித்த தண்டேல் திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதில் சாய் பல்லவி வரும் ஒவ்வொரு காட்சிகள், பாடல்கள் மற்றும் அவரது நடனம் அனைவரையும் கவர்ந்தது. ... Read More
போலி இலக்கத்தகடுகளை பயன்படுத்திய 200 இற்கும் மேற்பட்ட கார்கள் அடையாளம்
நகரங்களில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறிய கார்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டதில் போலி இலக்கத்தகடுகளை பயன்படுத்திய267 கார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராக்கள் ... Read More
தேஷபந்துவின் ரிட் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்தி இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு, ... Read More
அசௌகரியத்தை ஏற்படுத்தும் விக்கல்…என்ன காரணம்?
மார்பையும் வயிற்றையும் இணைக்கும் பகுதியான உதரவிதானம் சுவாசிப்பதற்கும் உணவானது வயிற்றுக்கு செல்வதற்கும் உதவி செய்கிறது. இந்த தசைப்பகுதி சுருங்கி விரியும்போதுதான் விக்கல் ஏற்படுகிறது. விக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள் சமிபாட்டுப் பிரச்சினை, கொழுப்புச் சத்தான உணவுகளை ... Read More
பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டம்
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பணிப்பகிஷ்கரிப்பு ... Read More












