Tag: NPP
தேசிய மக்கள் சக்தியால் ஏமாற்றப்பட்டதாக பலர் வருத்தப்படுகின்றனர் – நாமல் எம்.பி
தாம் ஆட்சியில் இருந்தபோது இருந்ததை விட இன்று மக்கள் அதிகமாக துன்பப்படுகிறார்கள் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜூலை ஒன்பதாம் திகதியை நினைவுகூர்ந்து நேற்று (09) ... Read More
கொலன்னாவ நகர சபை அதிகாரமும் தேசிய மக்கள் சக்தி வசம்
கொலன்னாவ நகர சபையின் அதிகாரமும் தேசிய மக்கள் சக்தி வசமானது. கூடிய கொலன்னாவ நகர சபைக்கான தலைவர் தெரிவு இன்று (18) காலை இடம்பெற்ற நிலையில் சற்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. கொலன்னாவ நகர ... Read More
கொழும்பு மாநகர சபையில் ஆட்சி கைப்பற்றப் போவது யார்? நாளை தீர்மான மிக்க கூட்டம்
அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகளின்படி, எந்தவொரு கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் பெரும்பான்மை பெறாத கொழும்பு மாநகர சபையின் முதல் கூட்டம் நாளை (16) நடைபெறவுள்ளது. இதன்போது மேயர் மற்றும் ... Read More
கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைக்கப் போவது யார்? சூடு பிடிக்கும் அரசியல் களம்
அரசியல் களத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ள கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு தற்போது ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த விடயத்தில் அரசாங்கத் தரப்பு தனது கருத்துக்களை வெளிப்படுத்தியதுடன், ... Read More
உங்கள் சகோதரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்காது – நீதி அமைச்சர் எச்சரிக்கை
ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று சில ஊடகங்கள் தங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை அடைவதற்கு ஊடக ... Read More
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரை ஆதரிக்க ஆளும் கட்சியின் ஒரு குழு இணக்கம் – முஜிபுர் ரஹ்மான்
கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சகத்தியால் பரிந்துரைக்கப்பட்ட அனுபவம் வாய்ந்த வேட்பாளருக்கு தேசிய மக்கள் சக்தியில் உள்ள ஒரு குழுவினர் வாக்களிக்க தயாராக இருப்பதாக தெரவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ... Read More
கொழும்பு மாநகர சபையின் தொடக்கக் கூட்டத் திகதி அறிவிப்பு
கடந்த மே 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் தொடக்கக் கூட்டம் ஜூன் 16 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண ... Read More
பிளவுகளைக் கைவிட்டு, அதிகாரத்தைக் கைப்பற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்
தேசிய மக்கள் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நகராட்சி மன்றங்கள், நகர சபைகள் மற்றும் பிராந்திய சபைகள் உட்பட அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களிலும் அதிகாரத்தை நிறுவ எதிர்க்கட்சி கட்சிகளின் தலைவர்கள் நேற்று (14ஆம் திகதி புதன்கிழமை) ... Read More
கொழும்பு மாநகர சபையை கைப்பற்றப் போவது யார்? இரண்டாம் திகதி வாக்கெடுப்பு
கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் துணை மேயரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு அடுத்த மாதம் இரண்டாம் திகதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பை உள்ளாட்சி ஆணையர் நடத்தவுள்ளார். எந்தவொரு கட்சியும் 50 ... Read More
கொழும்பு மாநகர சபையை ஆளப் போவது யார்? பிரதி மேயர் பதவி சண் குகவரதனுக்கு வழங்குமாறு அழுத்தம்
அண்மையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடந்து முடிந்திருந்த நிலையில், ஆளும் தேசிய மக்கள் சக்தி 265 உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளை கைப்பற்றியுள்ளது. எனினும் இதில் 116 உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளில் மாத்திரம் தான் தனித்து ... Read More
உள்ளூராட்சி தேர்தல் – வடக்கு, கிழக்கில் ஆளும் திசைக்காட்டிக்கு ஏமாற்றம், தமிழரசு கட்சி தலைதூக்கியது
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி சார்பில் வடக்கு மாகாணத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். நீண்ட காலமாக பிற்போடப்பட்டிருந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நேற்று நாடு ... Read More
யாழ்ப்பாணத்தில் சுமந்திரனுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி முறைப்பாடு
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் அலுவலகத்திலும், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் தேசிய மக்கள் ... Read More