Tag: news

அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு மதுரையில் பலத்த பாதுகாப்பு

admin- June 7, 2025

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா மதுரைக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பணிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர் தமிழ்நாட்டிற்கு ... Read More

சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைக்க ஜனாதிபதி அலுவலகம் தலைமையிலான பிரிவொன்றை நிறுவ நடவடிக்கை

admin- June 6, 2025

சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாத காலத்திலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சுற்றுலாத் துறையின் முக்கிய தரப்பினர்களுக்கு இடையே இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தில் ... Read More

நுவரெலியா , உடப்புசல்லா பிரதான வீதியில் விபத்துக்குள்ளான வேன் – மூவர் காயம்

admin- June 6, 2025

நுவரெலியா - உடப்புசல்லாபிரதான வீதியின் புரூக்சைட் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர்  காயமடைந்துள்ளனர். வேன், வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்திலிருந்த மரத்தில் மோதி ... Read More

பாணந்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பொது மக்களின் உதவி கோரும் பொலிஸார்

admin- June 6, 2025

பாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொது மக்களின் உதவியை  நாடியுள்ளனர். கடந்த மாதம் 29 ஆம் திகதி பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் துப்பாக்கிச் ... Read More

மின்சார சட்டமூலத்திற்கு எதிராக 07 மனுக்கள்

admin- June 6, 2025

அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவையென தீர்ப்பளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஏழு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம், முன்னணி சோசலிசக் கட்சியின் ... Read More

தயாசிறி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

admin- June 6, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று வெள்ளிக்கிழமை (06) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையானார். 323 கொள்கலன்களை விடுவித்தமை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். இது ... Read More

தென்மேற்கு பருவமழை வலுவடையும் சாத்தியம்

admin- June 6, 2025

எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் தென்மேற்கு பருவமழை வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ... Read More

டெங்கு நோயாளர்களில் 25 வீதமானோர் பாடசாலை மாணவர்கள்

admin- June 6, 2025

நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களில் சுமார் 25 வீதமானோர் பாடசாலை மாணவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 50 வீதமான பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதன் ... Read More

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

admin- June 6, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் ... Read More

தயாசிறி ஜெயசேகர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

admin- June 4, 2025

வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். விசாரணைக்கான காரணம் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை. Read More

கட்டுநாயக்க விமான நிலையம் – கோட்டை இடையே புதிய விரைவு பஸ் சேவை

admin- June 4, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் கொழும்பு, கோட்டைக்கும் இடையில் புதிய விரைவு பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 187 அதிசொகுசு சேவை கொழும்பு-கட்டுநாயக்க விரைவுப் பாதை வழியாக இயக்கப்படும். கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தின் ... Read More

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையே எரிசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

admin- June 4, 2025

இலங்கைக்கான பிரான்ஸ் தூதர் ரெமி லம்பேர்ட் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு எரிசக்தி அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தி ... Read More