Tag: news

கடவுச் சீட்டு வழங்குவதற்காக இலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

T Sinduja- December 13, 2024

கடவுச் சீட்டு வழங்குவதற்காக நபர் ஒருவரிடம் 6000 ரூபாவை இலஞ்சமாக பெற்றதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தபால் பிரிவின் அதிகாரி ஒருவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ... Read More

யூடியூப் உதவியுடன் மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவன்…குழந்தை உயிரிழப்பு

T Sinduja- December 13, 2024

புதுக்கோட்டை மாவட்டம்,செங்கீரை எனும் ஊரில் வசிப்பர்கள் ராஜா. அவரது மனைவி அபிராமி. இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு பெண் குழந்தையொன்று பிறந்து நரம்பியல் பிரச்சினை காரணமாக உயிரிழந்துள்ளது. இந்நிலையில் அபிராமி மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். ... Read More

நாடாளுமன்றத் தாக்குதல்…இன்றுடன் 23 ஆண்டுகள் நிறைவு

T Sinduja- December 13, 2024

2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்த 5 பயங்கரவாதிகளால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலில் 5 ... Read More

கணித சிக்கல்களை ஐந்து நிமிடத்தில் தீர்க்கும் சிப்

T Sinduja- December 13, 2024

இயற்பியலின் கூறுகளைக் கொண்டு மிகவும் சிக்கலான கணக்குகளைத் தீர்ப்பதற்கு குவாண்டம் கம்ப்யூட்டிங் பயன்படுத்தப்படுகிறது. கூகுள் நிறுவனம் சார்பாக இப் புதிய குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப் உருவாக்கப்பட்டுள்ளது. இப் புதிய சிப்புக்கு வில்லோ Willow எனப் ... Read More

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

T Sinduja- December 13, 2024

ராஜஸ்தானில் 150 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். கடந்த திங்கட்கிழமை கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் 55 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் புதன்கிழமை மீட்கப்பட்டான். ... Read More

நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு சட்டத்தரணிகள் சங்கம் அனுப்பிய கடிதம்

Kanooshiya Pushpakumar- December 11, 2024

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குதல் உள்ளிட்ட நாட்டின் அரசியலமைப்பு மற்றும் நீதித் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்த்திருத்தங்கள் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை விளக்கி சட்டத்தரணிகள் சங்கம், புதிய அமைச்சரவை உள்ளிட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு கடிதம் ... Read More

பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் முறைப்பாடு

admin- December 11, 2024

அண்மையில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தமது பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. நாட்டில் அண்மைக்காலமாக ... Read More

சஜித்தின் தேசியப் பட்டியல் – வர்த்தகர்களும் உள்ளடங்குகிறார்களா?

Kanooshiya Pushpakumar- December 11, 2024

நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்களுடன் பலமான அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது. எனினும், வெறுமனே 35 ஆசனங்கள் தேசியப் பட்டியலுடன் 40 ஆசனங்களை வென்ற எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் தேசியப் பட்டியல் சர்ச்சையை ... Read More

உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவுக்கு விளக்கமறியல்

Kanooshiya Pushpakumar- December 10, 2024

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இரத்தினபுரி நீதவான் பரனலியனகே நேற்று செவ்வாய்க்கிழமை (10) உத்தரவிட்டார். 14 கோடி ... Read More

அதிக விலைக்கு அரிசி விற்றால் முறைப்பாடு செய்யலாம்

Kanooshiya Pushpakumar- December 10, 2024

அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதிகபட்ச விலைக்கு மேல் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி இன்று (10) முதல் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று (09) வௌியிடப்பட்ட அரிசிக்கான அதிகபட்ச விலையை ... Read More

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!

Kanooshiya Pushpakumar- December 9, 2024

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. யாழ் . போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தியினால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, ... Read More

ரயில்வே திணைக்களத்தின் முக்கிய பணி 70 வீதத்தால் தோல்வி

Kanooshiya Pushpakumar- December 9, 2024

இலங்கை ரயில்வே திணைக்களமானது 2023ஆம் ஆண்டில் திட்டமிட்ட 1,22,426 ரயில் பயணங்களில் 36,771 ரயில் பயணங்கள் மாத்திரமே குறித்த நேரத்தில் செயற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது. அதன்படி, 85,655 ரயில் பயணங்கள் தாமதமாக ... Read More