Tag: news

உள்ளூராட்சி தேர்தல் – 09 மணி வரை பதிவான வாக்கு வீதம்

admin- May 6, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமான நிலையில் காலை 09.00 மணி வரையான காலப்பகுதியில் வவுனியாவில் அதிகளவான வாக்கு வீதம் பதிவாகியுள்ளது. மேலும் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் ... Read More

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

admin- May 5, 2025

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் பல்வேறு துறைகள் சார்ந்த நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஒரு இணக்கப்பாட்டு ஒப்பந்தமும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன. வியட்நாம் ஜனாதிபதி மாளிகையில் ... Read More

ஜனாதிபதி அநுரவிற்கு அமோக வரவேற்பளித்த வியட்நாம் ஜனாதிபதி

admin- May 5, 2025

வியட்நாமுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு, வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன்று திங்கட்கிழமை அமோக வரவேற்பளித்தார். வியட்நாம் ஜனாதிபதி மாளிகைக்கு இன்று (05) முற்பகல் வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார ... Read More

பிரதமரின் தேர்தல் சட்ட மீறல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பெப்ரல் அமைப்பு கோரிக்கை

admin- May 5, 2025

உள்ளூராட்சித் தேர்தலின் அமைதிக் காலத்தின் போது பிரச்சாரத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் கட்சி ஆதரவாளர்களுக்கு வழிகாட்டும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் அண்மைய அறிக்கையை பெப்ரல் அமைப்பு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு ... Read More

மகேஷ் கம்மன்பிலவுக்கு மீண்டும் விளக்கமறியலில்

admin- May 5, 2025

பிணையில் விடுவிக்கப்பட்ட விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பில மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விவசாயத்துறை அமைச்சின் மேலதிக செயலாளராக மகேஷ் கம்மன்பில கடமையாற்றிய காலத்தில் சீனாவிலிருந்து தரமற்ற உரங்களை இறக்குமதி ... Read More

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் – கைதான மாணவர்களுக்கு விளக்கமறியல்

admin- May 5, 2025

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 04 மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 16 ஆம் திகதி வரை குறித்த மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் ... Read More

போர்வீரர்கள் நினைவிடத்தில் ஜனாதிபதி மலர் அஞ்சலி

admin- May 5, 2025

வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (05) முற்பகல் ஹனோயில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஜனாதிபதி மாளிகையில் உள்ள ஹோ சி ... Read More

மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வருக்கு மீண்டும் விளக்கமறியல்

admin- May 5, 2025

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. கிரிபத்கொட பகுதியில் நடந்த காணி மோசடி சம்பவம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து ... Read More

மேலும் 20 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை விரைவில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

admin- May 5, 2025

வெளிநாடுகளில் உள்ள மேலும் 20 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் விரைவில் நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 07 மாதங்களில் வெளிநாடுகளில் இருந்த 11 திட்டமிட்ட குற்றவாளிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ... Read More

ஜனாதிபதிக்கு எதிரான அவதூறு கருத்துக்கள் தொடர்பில் சி.ஐ.டியில் முறைப்பாடு

admin- May 5, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள் தொடர்பாக, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளரும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகமுமான துசித ஹல்லொலுவவுக்கு ... Read More

வாக்களிப்பது எப்படி?

admin- May 5, 2025

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கமைய ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றங்களுக்கென வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் அரசியல் கட்சிக்கு முன்பாக உள்ள கட்டத்தினுள் மாத்திரம் புள்ளடி (X) இட வேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.என்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வாக்குச்சீட்டுனுள் எழுதுவது, ... Read More

வேட்பாளர்கள் 08 பேர் கைது

admin- May 5, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலயைில் கடந்த 24 மணித்தியாலங்களில் 08 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ஐந்து ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தேர்தல் வன்முறை தொடர்பான நான்கு ... Read More