Tag: islandwide

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கு குரங்கே காரணம் – அமைச்சர் ஜெயக்கொடி

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கு குரங்கே காரணம் – அமைச்சர் ஜெயக்கொடி

February 9, 2025

பாணந்துறை உப மின் நிலையத்தின் மின்கட்டமைப்பில் குரங்கொன்று மோதியதன் காரணமாக நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார். இந்த சம்பவம் மின் விநியோகத்தை பாதித்ததால் மின்சார விநியோகத்தில் ... Read More

நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை

December 23, 2024

இன்று முதல் பண்டிகைக்காலம் முடியும் வரை நாடளாவிய ரீதியில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்களை சோதனையிடுவதற்காக விசேட போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் ... Read More

நாடளாவிய ரீதியில் பேருந்துகளில் விசேட சோதனை

நாடளாவிய ரீதியில் பேருந்துகளில் விசேட சோதனை

December 22, 2024

நாடளாவிய ரீதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்து விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளமையினால் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார். கடந்த சில தினங்களாக, ... Read More

நாடளாவிய ரீதியில் சிவப்பு பச்சையரிசிக்கு தட்டுப்பாடு

நாடளாவிய ரீதியில் சிவப்பு பச்சையரிசிக்கு தட்டுப்பாடு

December 21, 2024

நாடளாவிய ரீதியில் சிவப்பு பச்சையரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேல்மாகாணத்தில் 99 வீதமான கடைகளில் சிவப்பு பச்சை அரிசி விற்பனைக்கு இல்லை என நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். சில ... Read More

அரிசித் தட்டுப்பாடு – நாடளாவிய ரீதியில் தொடரும் சுற்றிவளைப்புகள்

அரிசித் தட்டுப்பாடு – நாடளாவிய ரீதியில் தொடரும் சுற்றிவளைப்புகள்

December 14, 2024

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாடு தொடர்பில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (14) நாடளாவிய ரீதியில் சுமார் 75 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக ... Read More