• Privacy Policy
  • Contact Us
Search

Oruvan.com

Oruvan.com
  • முகப்பு
  • மின்னிதழ்
  • இலங்கை
  • உலகம்
  • இந்தியா
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • ஜோதிடம்
Oruvan.com
Homeஇலங்கை
பிணை மனுவை சமர்பித்த மனுஷ நாணயக்கார

பிணை மனுவை சமர்பித்த மனுஷ நாணயக்கார

Kanooshiya PushpakumarJanuary 16, 2025 2:23 pm

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கொழும்பு நீதவான் நீதிமன்றில் பிணை மனுவொன்றை சமர்பித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் துறையில் ஆஜராகுமாறு மனுஷ நாணக்காரவுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர் இந்த மனுவை சமர்பித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் போது வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பில்  மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Post Views: 0
CATEGORIES இலங்கை
TAGS abail applicationManusha Nanayakkarasubmitted
Share This

AUTHORKanooshiya PushpakumarKanooshiya Pushpakumar

NEWER POSTடிரஸ்ஸிங் அறையின் உரையாடல்களை கசியவிட்ட வீரர் – கவுதம் கம்பீர் குற்றச்சாட்டு
OLDER POSTஜனாதிபதியின் செயலாளருக்கும் ஐக்கிய அரபு  இராஜ்ஜிய தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

விளையாட்டுEXPLORE ALL

23 ஓட்டங்களால் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி சிம்பாப்வே அபார வெற்றி

23 ஓட்டங்களால் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி சிம்பாப்வே அபார வெற்றி

February 13, 2026 3:12 pm
6.5 ஓவர்களில் 100 ஓட்டங்கள்:இந்திய அணி சாதனை

6.5 ஓவர்களில் 100 ஓட்டங்கள்:இந்திய அணி சாதனை

February 13, 2026 1:23 pm
ஓமான் அணியை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி

ஓமான் அணியை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி

February 12, 2026 3:23 pm
இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி!! டிக்கெட் விலை ஒரு லட்சமாக உயர்வு… விமான கட்டணங்களும் சடுதியாக உயர்வு

இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி!! டிக்கெட் விலை ஒரு லட்சமாக உயர்வு… விமான கட்டணங்களும் சடுதியாக உயர்வு

February 11, 2026 11:32 am
இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு விசேட பாதுகாப்பு

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு விசேட பாதுகாப்பு

February 10, 2026 8:10 pm

உலகம்EXPLORE ALL

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மலைப்பாம்பு

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மலைப்பாம்பு

February 13, 2026 4:37 pm
பங்களாதேஷ் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்: 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கும் ‘பிஎன்பி’

பங்களாதேஷ் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்: 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கும் ‘பிஎன்பி’

February 13, 2026 11:56 am
உலகில் 94 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கண்புரையால் அவதியுறுகின்றனர்

உலகில் 94 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கண்புரையால் அவதியுறுகின்றனர்

February 12, 2026 6:48 pm
பிரித்தானியாவின் சவுத்தாம்ப்டன் நகரில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் கைது

பிரித்தானியாவின் சவுத்தாம்ப்டன் நகரில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் கைது

February 12, 2026 5:00 pm
மத்திய சூடானில் மசூதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் பலி

மத்திய சூடானில் மசூதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் பலி

February 12, 2026 2:54 pm
Oruvan.com
SEARCH SOMETHING
© 2025 Oruvan.com. All rights reserved.
  • Privacy Policy
  • Contact Us