• Privacy Policy
  • Contact Us
Search

Oruvan.com

Oruvan.com
  • முகப்பு
  • மின்னிதழ்
  • இலங்கை
  • உலகம்
  • இந்தியா
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • ஜோதிடம்
Oruvan.com
Homeஇலங்கை
பிணை மனுவை சமர்பித்த மனுஷ நாணயக்கார

பிணை மனுவை சமர்பித்த மனுஷ நாணயக்கார

Kanooshiya PushpakumarJanuary 16, 2025 2:23 pm

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கொழும்பு நீதவான் நீதிமன்றில் பிணை மனுவொன்றை சமர்பித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் துறையில் ஆஜராகுமாறு மனுஷ நாணக்காரவுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர் இந்த மனுவை சமர்பித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் போது வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பில்  மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Post Views: 0
CATEGORIES இலங்கை
TAGS abail applicationManusha Nanayakkarasubmitted
Share This

AUTHORKanooshiya PushpakumarKanooshiya Pushpakumar

NEWER POSTடிரஸ்ஸிங் அறையின் உரையாடல்களை கசியவிட்ட வீரர் – கவுதம் கம்பீர் குற்றச்சாட்டு
OLDER POSTஜனாதிபதியின் செயலாளருக்கும் ஐக்கிய அரபு  இராஜ்ஜிய தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

விளையாட்டுEXPLORE ALL

அர்செனலை வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி வெற்றி

அர்செனலை வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி வெற்றி

March 23, 2026 1:09 pm
பிஃபா உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பதற்கு ஈரான் கால்பந்து அணி தயார்

பிஃபா உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பதற்கு ஈரான் கால்பந்து அணி தயார்

March 21, 2026 12:34 pm
உலக கால்பந்து வரலாற்றில் 900 கோல்களை அடித்து மெஸ்ஸி சாதனை

உலக கால்பந்து வரலாற்றில் 900 கோல்களை அடித்து மெஸ்ஸி சாதனை

March 20, 2026 2:03 pm
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் யார்?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் யார்?

March 17, 2026 1:01 pm
எரிபொருள்  தட்டுப்பாடு –    QR முறை மீண்டும் நடைமுறைக்கு வந்தது

எரிபொருள் தட்டுப்பாடு – QR முறை மீண்டும் நடைமுறைக்கு வந்தது

March 15, 2026 9:58 am

உலகம்EXPLORE ALL

அமெரிக்கா மின் உற்பத்தி நிலையங்களைக் குறிவைத்தால் ஈரானின் இலக்குகள் என்னவாக இருக்கும்?

அமெரிக்கா மின் உற்பத்தி நிலையங்களைக் குறிவைத்தால் ஈரானின் இலக்குகள் என்னவாக இருக்கும்?

March 24, 2026 4:47 pm
மத்திய கிழக்கில் பதற்றம் –  குர்திஷ் படைகள் மீதான தாக்குதலில் அறுவர் உயிரிழப்பு

மத்திய கிழக்கில் பதற்றம் – குர்திஷ் படைகள் மீதான தாக்குதலில் அறுவர் உயிரிழப்பு

March 24, 2026 3:28 pm
25 ஆவது நாளாக தொடரும் தாக்குதல் : ஈரானில் 208 குழந்தைகள் பலி

25 ஆவது நாளாக தொடரும் தாக்குதல் : ஈரானில் 208 குழந்தைகள் பலி

March 24, 2026 2:07 pm
ஹோர்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டில்: அமெரிக்காவுக்கு ஈரான் இராணுவம் கடும் எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டில்: அமெரிக்காவுக்கு ஈரான் இராணுவம் கடும் எச்சரிக்கை

March 24, 2026 12:27 pm
போர் முடிவுக்கு வருகின்றதா? ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைக்க டிரம்ப் உத்தரவு

போர் முடிவுக்கு வருகின்றதா? ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைக்க டிரம்ப் உத்தரவு

March 23, 2026 5:06 pm
Oruvan.com
SEARCH SOMETHING
© 2025 Oruvan.com. All rights reserved.
  • Privacy Policy
  • Contact Us