Tag: submitted
பிணை மனுவை சமர்பித்த மனுஷ நாணயக்கார
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கொழும்பு நீதவான் நீதிமன்றில் பிணை மனுவொன்றை சமர்பித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் துறையில் ஆஜராகுமாறு மனுஷ நாணக்காரவுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர் இந்த மனுவை சமர்பித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது வெளிநாட்டு ... Read More
பெப்ரவரிக்கு முன்னர் சொத்து அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி லோஹணதீர அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ... Read More