Search

Oruvan.com

  • முகப்பு
  • மின்னிதழ்
  • இலங்கை
  • உலகம்
  • இந்தியா
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • ஜோதிடம்
Oruvan.com
Homeஇலங்கை
மின் கட்டணத் திருத்தம் – பொதுமக்களின் வாய்மொழி கருத்து இன்று முதல்

மின் கட்டணத் திருத்தம் – பொதுமக்களின் வாய்மொழி கருத்து இன்று முதல்

Kanooshiya PushpakumarDecember 27, 2024 12:07 pm

மின்சாரக் கட்டணத் திருத்த யோசனை தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து வாய்மொழியாக கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (27) ஆரம்பமாகவுள்ளது.

முதலாவது அமர்வு இன்று மத்திய மாகாணத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன், கண்டி மாவட்ட செயலக வளாகத்தில் இது இடம்பெறவுள்ளது.

புத்தாண்டின் முதல் 6 மாதங்களுக்கு மின் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் பராமரிக்க வேண்டும் என்று சமீபத்தில் மின்சார சபை முன்மொழிந்திருந்தது.

இது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, பதில் யோசனைகளை முன்வைத்து, ​​மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.

இந்த யோசனைகள் தொடர்பில் கடந்த 17ஆம் திகதி முதல் பொது மக்களிடமிருந்து எழுத்துமூலமான கருத்துக்கள் பெறப்பட்டதுடன், இன்று முதல் ஜனவரி 10ஆம் திகதி வரை 9 மாகாணங்களையும் உள்ளடக்கி வாய்மொழி கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் தமது கருத்துக்களை தெரிவிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொலைபேசி இலக்கமான 0772 943 193க்கு தொடர்பு கொண்டு பதிவு செய்ய முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாய்மொழி மூலமும் எழுத்து மூலமும் கருத்துகளைப் பெற்ற பின்னர் ஜனவரி 17ஆம் திகதி தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர்
ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES இலங்கை
TAGS BeginsElectricity tariffpublic feedbackrevisiontoday
Share This

AUTHORKanooshiya PushpakumarKanooshiya Pushpakumar

NEWER POSTமாணவி மீது பாலியல் வன்கொடுமை – தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை
OLDER POSTமன்மோகன் சிங் மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள் இரங்கல்

விளையாட்டுEXPLORE ALL

புதிய உலக சாதனை படைத்தார் ஸ்டீவ் ஸ்மித்

புதிய உலக சாதனை படைத்தார் ஸ்டீவ் ஸ்மித்

December 5, 2025 12:46 pm
ஓய்வை அறிவித்தார் மோகித் சர்மா!

ஓய்வை அறிவித்தார் மோகித் சர்மா!

December 4, 2025 12:12 pm
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை மகளிர் அணி

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை மகளிர் அணி

December 3, 2025 7:23 pm
இலங்கைக்கு வரும் பாகிஸ்தான் அணி

இலங்கைக்கு வரும் பாகிஸ்தான் அணி

December 3, 2025 1:59 pm
ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு பெருவதாக ஆன்ட்ரே ரசல் அறிவிப்பு

ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு பெருவதாக ஆன்ட்ரே ரசல் அறிவிப்பு

November 30, 2025 1:56 pm

உலகம்EXPLORE ALL

டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’

டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’

December 6, 2025 1:06 pm
60 பேரை நாடு கடத்த தயாராகும் பிரித்தானியா அரசு

60 பேரை நாடு கடத்த தயாராகும் பிரித்தானியா அரசு

December 5, 2025 3:53 pm
உக்ரைன் துருப்புக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் – புடின் எச்சரிக்கை

உக்ரைன் துருப்புக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் – புடின் எச்சரிக்கை

December 5, 2025 12:41 pm
வடமேற்கு இங்கிலாந்தில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

வடமேற்கு இங்கிலாந்தில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

December 4, 2025 11:08 am
போர் நிறுத்த காலப்பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதல் – 300 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

போர் நிறுத்த காலப்பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதல் – 300 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

December 3, 2025 6:45 pm
SEARCH SOMETHING
© 2025 Oruvan.com. All rights reserved.