தயாசிறி ஜெயசேகர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

தயாசிறி ஜெயசேகர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

விசாரணைக்கான காரணம் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை.

Share This