தயாசிறி ஜெயசேகர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலைJune 4, 2025 7:01 pmவாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். விசாரணைக்கான காரணம் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை. Share This