Tag: Dayasiri
தயாசிறி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று வெள்ளிக்கிழமை (06) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையானார். 323 கொள்கலன்களை விடுவித்தமை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். இது ... Read More
தயாசிறி ஜெயசேகர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை
வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். விசாரணைக்கான காரணம் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை. Read More
ஜனாதிபதி நிதியத்திலிருந்து பாரியளவான தொகை பெறப்பட்டதன் நோக்கம் என்ன – தயாசிறி கேள்வி
2005 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கிடையில் ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பயனடைந்த அரசியல்வாதிகளில் பெயர் அண்மையில் நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கருத்து வெளியிட்டுள்ளார். ஊடகங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை கருத்து ... Read More