Tag: CID

விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

July 9, 2025

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். கொழும்பு துறைமுகத்திலிருந்து சுங்க சோதனை இன்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க ... Read More

தீவிரமடையும் பிள்ளையானுக்கு எதிரான விசாரணைகள் – இனிய பாரதியின் சாரதியும் கைது

தீவிரமடையும் பிள்ளையானுக்கு எதிரான விசாரணைகள் – இனிய பாரதியின் சாரதியும் கைது

July 8, 2025

கொலை உட்பட பல குற்றங்களில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், குற்றப் புலனாய்வுத் துறையின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி ... Read More

கருணா, பிள்ளையானின் முக்கியஸ்தர் இனிய பாரதி கைது

கருணா, பிள்ளையானின் முக்கியஸ்தர் இனிய பாரதி கைது

July 6, 2025

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே.புஷ்பகுமார் எனும் இனிய பாரதி விசாரணை வலயத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். இன்று அதிகாலை ... Read More

ஊழல், மோசடி!! 18 உயர் அரச அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள்

ஊழல், மோசடி!! 18 உயர் அரச அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள்

June 29, 2025

பல்வேறு ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சக செயலாளர்கள் உட்பட 18 உயர் அரசு அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகளை லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ... Read More

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமனம்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமனம்

June 28, 2025

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. Read More

சிறைச்சாலைகள் திணைக்கள உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பில் CID விசாரணை

சிறைச்சாலைகள் திணைக்கள உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பில் CID விசாரணை

June 14, 2025

சிறைச்சாலைகள் திணைக்கள உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிவில் குழுக்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ... Read More

CID யில் இருந்து ரணில் விக்ரமசிங்க வௌியேறினார்

CID யில் இருந்து ரணில் விக்ரமசிங்க வௌியேறினார்

June 11, 2025

ஒரு மணிநேர வாக்குமூலத்திற்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வௌியேறினார். சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இன்று புதன்கிழமை ... Read More

குற்றப் புலனாய்வு பிரிவில் ரணில் முன்னிலையானார்

குற்றப் புலனாய்வு பிரிவில் ரணில் முன்னிலையானார்

June 11, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வு பிரிவில் (CID) முன்னிலையாகியுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த புகார் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதை ... Read More

ரணில் விக்ரமசிங்க இன்று சி.ஐ.டி.யில் ஆஜராகிறார்

ரணில் விக்ரமசிங்க இன்று சி.ஐ.டி.யில் ஆஜராகிறார்

June 11, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகத் ... Read More

சுங்க இயக்குநரை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை

சுங்க இயக்குநரை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை

June 10, 2025

சர்ச்சையை ஏற்படுத்திய 323 கொள்கலன்களில் எந்த ஆயுதங்களும் இல்லை என்று கூறிய கூடுதல் சுங்க இயக்குநர் ஜெனரலை உடனடியாக கைது செய்யுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று (09) பொலிஸாரிடம் கோரிக்கை ... Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் CID யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் CID யில் முன்னிலை

June 9, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் புதன்கிழமை (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் முறைப்பாடுடன் தொடர்புடைய மருந்து இறக்குமதி தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் ... Read More

ஜனாதிபதி மன்னிப்பு எனும் போர்வையில் முறைகேடு – 10 மணித்தியாலங்களுக்கு மேலாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திடம் CID விசாரணை

ஜனாதிபதி மன்னிப்பு எனும் போர்வையில் முறைகேடு – 10 மணித்தியாலங்களுக்கு மேலாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திடம் CID விசாரணை

June 9, 2025

ஜனாதிபதி மன்னிப்பு எனும் போர்வையில் கைதிகளை அனுமதியின்றி விடுவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று ஞாயிற்றுக்கிழமை 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை ... Read More