Tag: CID

புதிய புலனாய்வுப் பிரிவுகளை அமைக்க இலங்கை பொலிஸ் தீர்மானம்

புதிய புலனாய்வுப் பிரிவுகளை அமைக்க இலங்கை பொலிஸ் தீர்மானம்

February 11, 2025

சிக்கலான விசாரணைகளைக் கையாள்வதில் செயற்றிறனை மேம்படுத்துவதற்காக இலங்கை பொலிஸ் அதன் குற்றப் புலனாய்வுத் துறையின் கீழ் புதிய பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மறுசீரமைப்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு மற்றும் ... Read More

சி.ஐ.டியிலிருந்து வெளியேறினார் யோஷித ராஜபக்ச

சி.ஐ.டியிலிருந்து வெளியேறினார் யோஷித ராஜபக்ச

January 3, 2025

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று (3) காலை முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச அங்கிருந்து வெளியேறியுள்ளார். சுமார் இரண்டு மணி நேரத்தின் பின்னர் அவர் வெளியேறியுள்ளார். கதிர்காமத்தில் ... Read More

பண்டோரா பேப்பர்ஸ் சர்ச்சை – சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடும் சிஐடி

பண்டோரா பேப்பர்ஸ் சர்ச்சை – சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடும் சிஐடி

December 16, 2024

பண்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) தகவல் வெளிப்படுத்தல் அறிக்கையையில் இடம்பெற்றுள்ள இலங்கையர் குழுவின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்த சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடவுள்ளதாக குற்றப் புலனாய்வு பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி, தேவையான ஆவணங்களை ... Read More