Category: முக்கிய செய்திகள்

லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கு – நீதி கோரி இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் போராட்டம்

Kanooshiya Pushpakumar- February 6, 2025

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையில் சட்டமா அதிபரின் சிபாரிசுக்கு எதிர்ப்பு தெரிவித்து  இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன்ன்ர் இன்று பிற்பகல் போராட்டம் ... Read More

சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் – லசந்த விக்ரமதுங்கவின் மகள் கோரிக்கை

Kanooshiya Pushpakumar- February 6, 2025

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையின் குற்றவியல் விசாரணை தொடர்பாக சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் எனக் கோரி லசந்த விக்ரமதுங்கவின் மகள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இவ்விடயம் சட்டமா அதிபரின் ... Read More

அரிசி விலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம்

Kanooshiya Pushpakumar- February 6, 2025

நெல் கொள்முதல் செய்வதற்கு அரசாங்கம் அறிவித்த உத்தரவாத விலை காரணமாக அரிசி விலை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக மரந்தகஹமுல்ல அரிசி வியாபாரிகள் கூறுகின்றனர். அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் நெல்லைக் கொள்முதல் செய்து, அரிசிக்கான கட்டுப்பாட்டு ... Read More

சீன – பாகிஸ்தான் ஜனாதிபதிகள் சந்திப்பு – இருநாட்டு உறவை பலப்படுத்த ஆலோசனை

Nishanthan Subramaniyam- February 6, 2025

(செய்தி – கோ.திவ்யா) சீனாவின் ஹார்பின் நகரில் நடந்து வரும் 9ஆவது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி சீனா சென்றுள்ளார். சீனா விடுத்த அழைப்பை ஏற்று ... Read More

டெங்கு தொற்றுநோயாக மாறும் அபாயம்

Kanooshiya Pushpakumar- February 6, 2025

டெங்கு நோய் ஒரு தொற்றுநோய் நிலைமையாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முதுகுட தெரிவித்தார். சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ... Read More

க்ரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு

T Sinduja- February 6, 2025

மதுரை, சோழவந்தான் தென்கரை பாலம் அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை க்ரில் சிக்கன், தந்தூரி சிக்கன் போன்றவற்றை சிலர் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அதன்படி பிரசன்னா என்பவர் தனது நண்பர்கள் பத்து பேருடன் ... Read More

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மனைவிக்கு உயர் பதவி

Kanooshiya Pushpakumar- February 6, 2025

கொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மனைவி சொனாலி சமரசிங்க, நிவ்யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்தின் ஆலோசகர் பதவிக்கு அரசாங்கம் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி ... Read More

இன்று முதல் உப்பின் விலை அதிகரிப்பு

Kanooshiya Pushpakumar- February 6, 2025

இன்று முதல் உப்பின் விலையை அதிகரிக்க அம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 400 கிராம் உப்புத்தூள் பக்கட் ஒன்றின் விலை 100 - 120 ரூபாய் வரையிலும், உப்பு துகள் பக்கட் ... Read More

தேசிய மக்கள் சக்தி மீது அருட்தந்தை மா.சத்திவேல் பகிரங்க குற்றச்சாட்டு

Nishanthan Subramaniyam- February 5, 2025

ஐ.நா மனித உரிமை பேரவையில் எமக்கான உரையாடல் கதவையும் மூடுவதற்கு தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் ... Read More

அடக்குமுறை போக்கில் அரசாங்கம் – அனுமதிக்க முடியாது என்கிறார் சஜித் பிரேமதாச

Nishanthan Subramaniyam- February 5, 2025

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஏனைய அரசியல் கட்சியின் தலைவர்களுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களை ஒருங்கிணைப்பது குறித்து இன்று (5) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. நாடாளுமன்றத்தை ... Read More

ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம் – முகக்கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தல்

Kanooshiya Pushpakumar- February 5, 2025

நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களில் காற்றின் தர அளவு ஓரளவு ஆரோக்கியமற்றதாக காணப்படுவதால், இயலுமானவரை முகக்கவசங்களை அணியுமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறும் அரசாங்கம் அறிவுறுத்துகிறது. ... Read More

மற்றுமொரு அதிரடி தீர்மானம் – ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து வெளியேறிய அமெரிக்கா

Nishanthan Subramaniyam- February 5, 2025

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் மற்றும் பலஸ்தீன அகதிகளுக்கு உதவி வழங்கும் நிறுவனத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற அமெரிக்க ... Read More