Category: முக்கிய செய்திகள்

கிரிஷ் கட்டிடத்தில் இரண்டாவது நாளாகவும் தீ விபத்து

Kanooshiya Pushpakumar- February 8, 2025

கொழும்பு கோட்டையில் உள்ள கிரிஷ் கட்டிடம் இரண்டாவது நாளாக மீண்டும் தீப்பற்றியுள்ளது. நேற்று (07) இரவு கிரிஷ் கட்டிடத்தின் 24வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு கிரிஷ் கட்டிடத்தின் 35வது ... Read More

பின்லாந்து உள்ளக மெய்வல்லுனர் போட்டியில் யுபுன் அபேகோன் வெற்றி

Nishanthan Subramaniyam- February 8, 2025

பின்லாந்தில் இடம்பெறும் டெம்பியர் இன்டோர் மீட்டிங் (Tampere Indoor Meeting) உள்ளக மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 60 மீட்டர் ஓட்டத்தில் யுபுன் அபேகோன் 6.66 வினாடிகளில் ஓடி முடித்து இரண்டாம் இடத்தைப் பெற்றார். இப்போட்டியில் ... Read More

காதலி குறித்து மனந்திறந்தார் பில் கேட்ஸ்

Nishanthan Subramaniyam- February 7, 2025

மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ( 69).தம் காதலி பாவ்லா ஹர்ட் (62)உடனான உறவு குறித்து முதன்முறையாக மனந்திறந்துள்ளார். அண்மையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், தமது காதல் வாழ்க்கை குறித்து மகிழ்ச்சியை ... Read More

7000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தீர்மானம்

Kanooshiya Pushpakumar- February 7, 2025

இலங்கையில் சுமார் 7,000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளதாகவும் சுமார் 2,000 வைத்தியர்கள் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் பணியாற்றி வருவதாகவும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் ... Read More

டிஜிட்டல் மயமாக்கல் நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தும் – ஜனாதிபதி அநுர

Nishanthan Subramaniyam- February 7, 2025

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தின் ஊடாக மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, அரச டிஜிட்டல் ... Read More

மினுவாங்கொடையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி

Kanooshiya Pushpakumar- February 7, 2025

கம்பஹா - மினுவாங்கொடையில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்களில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதைத் ... Read More

லசந்த விக்ரமதுங்க படுகொலை – நீதியை நிலைநாட்டுவதாக அரசாங்கம் உறுதி

Kanooshiya Pushpakumar- February 7, 2025

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை சம்பவத்திற்கான நீதியை உறுதி செய்ய அரசாங்கம் அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை கருத்துரைத்த போதே அவர் இதனைக் ... Read More

பாலஸ்தீனர்களுக்கு தனி நாட்டுக்கான உரிமை உள்ளது : சிங்கப்பூர் ஆதரவு – ஐ.நா டிரம்புக்கு கண்டனம்

Nishanthan Subramaniyam- February 7, 2025

பாலஸ்தீனர்களுக்குச் சொந்த நாடு பெறும் உரிமை உள்ளதாக சிங்கப்பூர் தனது நீண்டநாள் கொள்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சு நேற்று வெள்ளிக்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், வெளியுறவு ... Read More

‘ரணிலின் முடிச்சில் சிக்கிக் கொள்ளாதீர்கள்’- கண்டனப் போராட்டம் நாளை

Kanooshiya Pushpakumar- February 7, 2025

'ரணிலின் முடிச்சில் சிக்கிக் கொள்ளாதீர்கள்' என்ற தொனிப்பொருளில் சஜித் பாதுகாப்பு இயக்கம் ஏற்பாடு செய்துள்ள கண்டனப் போராட்டம் நாளை (08) இடம்பெறவுள்ளது. அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைமையகத்தில் நாளை (08) காலை ... Read More

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் மருந்து பற்றாக்குறை

Kanooshiya Pushpakumar- February 7, 2025

கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் தேசிய, மாவட்ட மற்றும் பிராந்திய அரச வைத்தியசாலைகளில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். வைத்தயசாலைகளில் உள்நோயாளிகளாக ... Read More

சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதிதல்ல

Nishanthan Subramaniyam- February 6, 2025

”சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதிதல்ல” என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்ட விவகாரம் குறித்து மாநிலங்களவையில் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் ஜெய்சங்கர் இவ்வாறு ... Read More

வித்தியா படுகொலை சம்பவம் – மேல்முறையீட்டுக்கான திகதிகள் நியமனம்

Kanooshiya Pushpakumar- February 6, 2025

யாழ்ப்பாணத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் ... Read More