Category: முக்கிய செய்திகள்
நாடு முழுவதும் எரிபொருள் தடையின்றி விநியோகம்
நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் இன்று ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் இடம்பெறுவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார். முன்பதிவு செய்யப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் எவ்வித தடையுமின்றி விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். ... Read More
யாழில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ... Read More
பொலிவியாவில் பேருந்து விபத்து – 37 பேர் பலி
தென்மேற்கு பொலிவியாவில் நடந்த பேருந்து விபத்தில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டதுடன், 39 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. உயுனி மற்றும் கோல்சானி இடையேயான சாலையில் ... Read More
எரிபொருள் வாங்க வங்கி அட்டைகளை பயன்படுத்த முடியாது? பொது மக்களுக்கு அடுத்த நெருக்கடி
எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் மூன்று வீத தள்ளுபடி எரிபொருள் நிலையங்களை இயக்க போதுமானதாக இல்லாததால், வங்கி அட்டைகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் எரிபொருள் வாங்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு இனி வழங்க முடியாது என்று ... Read More
புனித ரமலான் நோன்பு இன்று முதல் ஆரம்பம்
புனித ரமலான் நோன்பு காலம் இன்று (02) தொடங்குகிறது. அதன்படி, இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (01) இரவு பிறை தென்பட்டதை அடுத்து இந்த ... Read More
விசேட அறிவிப்பு – இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்பு
ஜப்பானில் சிறப்புத் திறன் கொண்ட பணியாளர் (SSW) திட்டத்தின் கீழ், தாதியர் பராமரிப்புத் துறையில் இலங்கையர்கள் பல வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த வேலைகளுக்குத் தேவையான ... Read More
திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் எரிபொருளுக்கு பற்றாக்குறை நிலவும் – விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை
நாடளாவிய ரீதியில், எரிபொருள் நிரப்பு நிலயங்களில் எரிபொருள் தீர்ந்து போகலாம் என இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தனநாயக்க ஊடகங்களுக்கு இன்று இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார். எமக்கு ... Read More
புதிய வரி விதிப்பு – மார்ச் 4 முதல் அமுல்
சீனா, கனடா, மெக்சிகோ நாடுகளின் மீதான புதிய வரி விதிப்பு மார்ச் 4 முதல் அமுல்படுத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அமெரிக்க பொருளாதாரத்தை பாதுகாக்கவும், சீனாவின் வர்த்தக முறைகேடுகளை தடுக்கவும் சீனா, ... Read More
பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் இருப்பு தீர்ந்துவிட்டதாக மக்கள் விசனம்
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் இருப்பு தீர்ந்துவிட்டதாகவும், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று (28) பிற்பகல் முதல் எழுந்துள்ள அதிக தேவையே இதற்கான காரணம் ... Read More
கனேமுல்ல சஞ்சீவ கொலை – மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
கனேமுல்ல சஞ்சீவவை கொலை செய்ய உதவியதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் இருவரை மினுவாங்கொடையில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அதன்படி, குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட சிம் அட்டைகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் உதார நிர்மல் ... Read More
வெளிநாட்டு பயண செலவில் சந்தேகங்கள் இருப்பின் ஆராய்ந்து சவால் விடுங்கள்
ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிடப்பட்ட தொகை குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், எதிர்க்கட்சியினர் அது தொடர்பிலான தகவல்களை ஆராய்ந்து அரசாங்கத்திற்கு சவால் விட முடியும் என பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். சிங்கள ... Read More
சீமானிடம் விசாரணை: நாதகவினர் குவிந்ததால் பொலிஸ் திணறல் – வளசரவாக்கத்தில் நடந்தது என்ன?
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் வளசரவாக்கம் பொலிஸார் நேற்று இரவு விசாரணை நடத்தினர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். திரைப்பட ... Read More












