Category: முக்கிய செய்திகள்

மித்தெனிய முக்கொலைச் சம்பவம் – பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

Mano Shangar- March 4, 2025

மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற முக்கொலை சம்பவம் தொடர்பாக வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீரகெட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள மித்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்று ... Read More

2023 – 2024 ஆண்டுகளில் 683 சிறுவர்கள் வீட்டு பணிக்காக வெளிநாடு சென்றுள்ளனர்

Kanooshiya Pushpakumar- March 4, 2025

இலங்கையில் 2023ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் 683 சிறுவர்கள் வீட்டு பணிக்காக வெளிநாடு சென்றுள்ளதாக கோப் குழு சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, ஒழுங்குமுறை நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட இலங்கை ... Read More

பெப்ரவரி மாதத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Kanooshiya Pushpakumar- March 4, 2025

இவ்வாண்டின் பெப்ரவரி மாதத்தில் 232,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதன்படி, இவ்வாண்டின் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 27ஆம் திகதி வரையில் 232,341 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு ... Read More

முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களை திணிக்க முயற்சி – பொது பாதுகாப்பு அமைச்சர்

Mano Shangar- March 3, 2025

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்புவதற்கான முயற்சிகள் குறித்து புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த தகவல்கள் அரச புலனாய்வு சேவை மற்றும் இராணுவ புலனாய்வு ஆகிய இரண்டிற்கும் கிடைத்த ... Read More

ரியாலின் மதிப்பு சரிவு – ஈரான் நிதியமைச்சரை பதவி நீக்கம் செய்தது

Mano Shangar- March 3, 2025

அதிகாரப்பூர்வ நாணயமான ரியால் சரிவு மற்றும் பெருகிவரும் பணவீக்கத்தைத் தொடர்ந்து ஈரான் தனது நிதியமைச்சரை பதவி நீக்கம் செய்துள்ளது. அப்துல் நாசர் ஹம்மாட்டி நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 273 உறுப்பினர்களில் ... Read More

ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணம் இதுதான் – உதய கம்மன்பில

Mano Shangar- March 3, 2025

நாட்டின் புலனாய்வு அமைப்புகள் கையாளப்படுவதாக பிவிதுரு ஹெல உறுமய தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாக உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார். கட்சி தலைமையகத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் ... Read More

சபையில் அரசாங்கத்திடம் தொடர் கேள்விகளை தொடுத்த எதிர்க்கட்சி தலைவர்

Kanooshiya Pushpakumar- March 3, 2025

அரசாங்கம் இன்னும் சர்வதேச நாணய நிதியம் சொல்லும் வார்த்தைக்கு ஆடுகிறதா என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார். 025 நிதி நிலை அறிக்கை குழுநிலை விவாதத்தின் நான்காம் நாளான இன்று (03) எதிர்க்கட்சித் ... Read More

பொய்களை தொடர முடியாமல் தவிக்கும் அரசாங்கம் – குற்றம் சுமத்தும் சாணக்கியன்

Kanooshiya Pushpakumar- March 3, 2025

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு பல போலி வாக்குறுதிகளை வழங்கியுள்ளதாகவும் அந்தப் பொய்களால் தொடர்ந்தும் ஆட்சி நடத்த முடியாததால் தான் எதிர்க்கட்சியாக நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அரசாங்கத்தால் பதிலளிக்க முடியவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ... Read More

5 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு? – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

Kanooshiya Pushpakumar- March 3, 2025

அரசாங்க வைத்திய அதிகாரிகளின் மேலதிக பணிக்கொடுப்பனவு மற்றும் விடுமுறை கொடுப்பனவு குறைப்பு தொடர்பில் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்காவிட்டால் மார்ச் 5 ஆம் திகதி முதல் நாடளாவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட ... Read More

கோட்டாவை கவிழ்க்க அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சரே காரணம்

Kanooshiya Pushpakumar- March 3, 2025

கோட்டாபய அரசாங்கத்தை கவிழ்க்க முதலில் காரணமாக அமைந்தது அந்த அரசாங்கத்தில் இருந்த ஒரு அமைச்சர்தான் என புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். "அப்போது ... Read More

விலங்குகளை 5 நிமிடங்களில் கணக்கெடுக்க வேண்டும் – நாமல் கருணாரத்னவின் கருத்தை விமர்சித்த சமார சம்பத்

Kanooshiya Pushpakumar- March 3, 2025

நாடளாவிய ரீதியில் உள்ள தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் சுற்றித் திரியும் குரங்குகள், மயில்கள் மற்றும் மரஅணில்களின் கணக்கெடுப்பை 15 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் ... Read More

சீமான் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு – விசாரணைக்கு நீதிமன்றம் தடை

Mano Shangar- March 3, 2025

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடரப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைகளுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ... Read More