Category: முக்கிய செய்திகள்
உலகளாவிய துயரத்தின் தொடக்கமா?
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் ஒரு புதிய உலகளாவிய கவலையை எழுப்பியுள்ளது. சீனா மீது 50 வீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, சீனாவும் அமைதியாக ... Read More
ஏப்ரல் 15 பொது விடுமுறையா? – அரசாங்க தரப்பில் இருந்து விசேட அறிவிப்பு
ஏப்ரல் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறி சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் தவறானது என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அரசாங்க தகவல் ... Read More
ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்க மோடிக்கு புதின் அழைப்பு
எதிர்வரும் மே மாதம் 9-ம் திகதி நடைபெற உள்ள ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 1941-ம் ஆண்டு முதல் ... Read More
இலங்கை – சென்னை நேரடி ரயில் சேவை! நம்பிக்கைக்கு உயிர் கொடுக்குமா பாம்பன் ரயில் பாலம்?
பல தசாப்தங்களுக்கு முன்பு, பயணிகள் சென்னையில் (அப்போது மெட்ராஸ்) இருந்து இலங்கையின் கொழும்புக்கு ரயில் மற்றும் படகு மூலம் பயணிக்க முடிந்தது. இந்தப் பயணம் எழும்பூர் ரயில் நிலையத்தில் தொடங்கி கிழக்கு கடற்கரையில் தொடர்ந்து, ... Read More
காணாமல் போனவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறது
காணாமல் போனவர்கள் தொடர்பில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் எழுப்பிய கேள்வியொன்றுக்கு நேற்று பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு ... Read More
இன்று சில பகுதிகளில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யும்
இன்று பல மாகாணங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ... Read More
யாழில் 34 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட வீதி – இராணுவத்தால் கடும் நிபந்தனைகள் விதிப்பு
இராணுவப் பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்த வசாவிளான் - பலாலி வீதி இன்று காலை முதல் திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் விசேட நிபந்தனைகள் இராணுவத்தால் வழங்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 34 வருடங்களாக மூடப்பட்டிருந்த குறித்த ... Read More
“ட்ரம்பின் வரிப் பட்டியலில் இலங்கையை பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது” – சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள வரிப் பட்டியலில் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பெயர்களை பார்ப்பதில் ஆச்சரியத்தை தருவதாக சிகாகோ பல்கலைக்கழக பொருளாதாரப் பேராசிரியர் பிரெண்ட் நெய்மன் தெரிவித்துள்ளார். சிஎன்என் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் ... Read More
அமெரிக்க பொருட்களுக்கு 84 வீத வரி விதிப்பு – சீனா பதிலடி
ஏப்ரல் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அமெரிக்க பொருட்களுக்கு சீனா 84 வீத வரியை விதித்துள்ளது இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட 34 சதவீத வரி 84 வீதமாக உயர்த்தப்படுவதாக சீன நிதி ... Read More
ட்ரம்ப் வரிவிதிப்பால் சீன நாணய மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரிவிதிப்பால் உலகின் பல நாடுகள் கடுமையான பொருளாதார பின்னடைவுகளை சந்தித்து வரும் நிலையில், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவின் நாணயமான ‘யுவான்’ மதிப்பு 17 ஆண்டுகளுக்கு முந்தைய ... Read More
அமெரிக்க வரி காரணமாக போனஸ் வழங்க முடியாது – அதிகாரியை வீட்டுக் காவலில் வைத்த ஊழியர்கள்
மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆடைத் தொழிற்சாலையில் நேற்று இரவு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு போனஸ் வழங்க முடியாது என்று நிறுவனத் ... Read More
சத்சர நிமேஷின் உடலை மீளவும் தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு
வெலிக்கடை பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த நிலையில், அண்மையில் உயிரிழந்த இளைஞனின் உடலைதோண்டி எடுத்து மீளவும் பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மூன்று சிறப்பு மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழுவால் முழுமையான ... Read More












