Category: சிறப்பு செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

Nishanthan Subramaniyam- December 7, 2024

பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மீண்டும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து ஒன்று தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் ... Read More

ஜீவனை வென்ற சிறீதரன்!

Nishanthan Subramaniyam- December 6, 2024

அரசமைப்புக் கவுன்ஸிலுக்கு எதிர்க்கட்சித் தரப்பின் பிரதிநிதியைத் தெரிவு செய்வதற்காக பிரதான எதிர்க்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன், ஐக்கிய தேசியக் ... Read More

இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் – காத்துவீசிய எதிர்க்கட்சி ஆசனங்கள்

Nishanthan Subramaniyam- December 6, 2024

2025ஆம் நிதியாண்டின் முதல் 04 மாதங்களுக்கான மீண்டெழும் செலவினங்கள், மூலதனச் செலவுகள், கடன் மறுசீரமைப்பு மற்றும் இதர கடன் சேவைக்கான அனுமதியை பெறும் இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இடைக்கால கணக்கறிக்கை ... Read More

அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்த அமெரிக்க உதவிச் செயலாளர்

Nishanthan Subramaniyam- December 6, 2024

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் தென்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்புக் குறித்து தனது எக்ஸ் பக்கதில் ... Read More

ஆளும் கட்சி தலைவரையே கைது செய்ய முயன்ற தென் கொரிய ஜனாதிபதி

admin- December 6, 2024

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இராணுவச் சட்டத்தை அறிவித்தபோது, ​அவரது சொந்த ஆளும் கட்சியின் தலைவர் ஹான் டோங்-ஹூனை கைது செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது ... Read More

ஐ.எம்.எப். திட்டம் – மீண்டும் திருத்தியமைக்கப்படாது ; அரசாங்கம் திட்டவட்டம்

Nishanthan Subramaniyam- December 6, 2024

சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாடுகளை மீண்டும் திருத்தியமைக்க முடியாது. அதில் காலதாமதங்களை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை சவாலுக்கு உட்படுத்த முடியாதென வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இடைக்கால கணக்கறிக்கை மீது ... Read More

சதொசயில் கடும் வரிசை – அரிசி, தேங்காய்க்கான கேள்வி அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- December 6, 2024

அரை அரச அங்காடியான சதொச கிளைகளில் நேற்று வியாழக்கிழமை முதல் நுகர்வோரின் வரிசைகள் அதிகரித்துள்ளன. சதொச கிளைகளில் மானிய விலைகளில் நாட்டு அரிசி மற்றும் தேங்காய்கள் விற்பனை செய்யப்படுவதால் இவ்வாறு மக்கள் வரிசைகள் அதிகரித்துள்ளதுடன், ... Read More

பங்களாதேஷில் ஒடுக்கப்படும் இந்துக்கள்: இலங்கையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Nishanthan Subramaniyam- December 6, 2024

உலக இந்து அமைப்புகள் சங்கத்தின் இலங்கை கிளை சார்பில் பங்களாதேஷில் ஒடுக்கப்படும் இந்துக்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு 7, பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் இலங்கை அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் ... Read More

இடைக்காலக் கணக்கறிக்கை மீது நாடாளுமன்றில் இன்று வாக்கெடுப்பு

Nishanthan Subramaniyam- December 6, 2024

2025 ஆம் நிதியாண்டின் முதல் 4 மாதங்களுக்கான அரச செலவினங்கள், மூலதனச் செலவுகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு, இதர கடன் சேவைக்கான அனுமதியைப் பெறும் இடைக்காலக் கணக்கறிக்கை நேற்று பிரதமர் ஹரிணி அமரசூரியவால் நாடாளுமன்றத்தில் ... Read More

அரசியல் கைதிகள் விடுதலை குறித்து ஜனாதிபதி அநுரவுடன் பேசுகின்றேன்: கஜேந்திரகுமாரிடம் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி வாக்குறுதி

Nishanthan Subramaniyam- December 6, 2024

இலங்கையில் நீண்டகாலமாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் 10 பேரின் விடுதலை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் பேசுவதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் ஐக்கிய நாடுகள் ... Read More

சந்தையில் தேங்காய் மாஃபியா – செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற்சி: இன்றுமுதல் தீர்வு என்கிறார் அமைச்சர் வசந்த சமரசிங்க

Nishanthan Subramaniyam- December 5, 2024

நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு இல்லை. உற்பத்தியும் அதிகமாக இடம்பெற்றுள்ளது. ஆனால், தேங்காய் மாஃபியாக்கள் சந்தையில் விலையை அதிகரிக்கும் நோக்கில் தேங்காய்களை பதுக்கி வைத்திருப்பதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ... Read More

இலங்கை, இந்திய இராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை – எடுக்குமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்து

Nishanthan Subramaniyam- December 5, 2024

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு ஒன்று, பாரிய மனித உரிமை மீறல்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையின் இலங்கையின் அரச அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் மீது தடைகளை ... Read More