Category: சிறப்பு செய்திகள்

இலங்கை சிங்கள, பௌத்த நாடு – கஜேந்திரகுமார் போன்றோர் துள்ளக்கூடாது

Nishanthan Subramaniyam- January 15, 2025

" இலங்கையென்பது சிங்கள, பௌத்த நாடாகும். எனவே, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் இங்கு துள்ளக்கூடாது." என்று எச்சரித்துள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா. இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " இலங்கையென்பது ... Read More

கேரளாவுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை

T Sinduja- January 15, 2025

எந்தவிதமான அறிகுறியுமின்றி திடீரென கடல் சீற்றமடையும் நிகழ்வை கள்ளக்கடல் என கேரள மக்கள் அழைக்கின்றனர். அதன்படி, தமிழகம் மற்றும் கேரளா கடலோரப் பகுதிகளில் இன்றிரவு 11.30 மணிவரையில் இந்தக் கள்ளக்கடல் நிகழ்வு ஏற்படும் வாய்ப்புள்ளது ... Read More

வல்வையில் கோலாகலமாக நடந்த பட்டத் திருவிழா

Nishanthan Subramaniyam- January 15, 2025

வல்வை சர்வதேச விநோத பட்டத் திருவிழா, தைப்பொங்கல் தினமான நேற்று மிகவும் கோலாகலமாக வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்றது. வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையம் மற்றும் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் விமலதாஸ் ... Read More

தொடர்ந்து மூன்றாவது முறையாக Good Choice விருதை வென்றது லைகா மொபைல்

Mano Shangar- January 15, 2025

லைகா மொபைல் நிறுவனத்திற்கு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “Good Choice” 2025 விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை வெற்றிக்கொண்டதன் மூலம் லைகா மொபைல் தனது வாடிக்கையாளர்களுக்கு விதிவிலக்கான தரம் மற்றும் மதிப்பை வழங்குவதற்கான உறுதிப்பாட்டை ... Read More

கொழும்பில் பல பகுதிகளில் குடி நீர் துண்டிப்பு

Mano Shangar- January 15, 2025

கொழும்பின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதன்படி, நாளை (16) மாலை 6:00 மணி முதல் நாளை ... Read More

தொடங்கொட பகுதியில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு

Mano Shangar- January 15, 2025

தொடங்கொட, வில்பத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இன்று (15) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டின் ஜன்னலில் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் எனினும், இந்த சம்பவத்தில் ... Read More

டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதாக கூறிய அரசாங்கத்தின் முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்டன – சம்பிக்க ரணவக்க

Mano Shangar- January 14, 2025

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை விளையாட வந்துள்ளதாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூறினாலும், முதல் 10 ஓவர்கள் முடிவில், அரசாங்கத்தின் பல விக்கெட்டுகள் விழுந்துவிட்டதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பு ... Read More

இறுதி கட்டத்தில் இஸ்ரேல்- ஹமாஸ் பேச்சுவார்த்தை

Nishanthan Subramaniyam- January 14, 2025

இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்படும் எனவும், ஹமாஸ் 33 பிணைக்கைதிகளை விடுதலை செய்ய தயாராக இருப்பதாகவும், அமெரிக்க செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில், டொனால்டு டிரம்ப் வெற்றி ... Read More

சிறீதரன் மீதான கெடுபிடி: சி.வி.கே. கடும் கண்டனம் – அநுர அரசுக்கும் பகிரங்க எச்சரிக்கை  

Nishanthan Subramaniyam- January 14, 2025

"இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரை அவமானப்படுத்தும் வகையில் அநுர ... Read More

சஜித் பங்கேற்ற தைப்பொங்கல் கொண்டாட்டம்

Nishanthan Subramaniyam- January 14, 2025

தமிழ் மக்களால் மிகுந்த பக்தியுடனும், உற்சவத்துடனும் கொண்டாடும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இன்று பொங்கல் தினக் கொண்டாட்ட நிகழ்வு  கொழும்பு, பம்பலப்பிட்டி கதிரேசன் வஜிரா பிள்ளையார் ஆலயத்தில் ... Read More

அமெரிக்க நிர்வாகம் அழைத்தால் வொஷிங்டனுக்குச் சென்று எமது பிரச்சினையை எடுத்துரைப்போம் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவிப்பு

Nishanthan Subramaniyam- January 14, 2025

"அமெரிக்க நிர்வாகம் எங்களை அழைத்தால், வொஷிங்டனுக்குச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள், அரசியல் கைதிகள் மற்றும் நிலையான, பாதுகாக்கப்பட்ட, சுதந்திரமான, இறையாண்மையுள்ள தமிழர் தாயகத்தின் தேவை குறித்து விவாதித்து முடிவெடுக்கத் தயாராகவுள்ளோம்." - ... Read More

தாயின் தலையில் துப்பாக்கி வைத்து மகளை கடத்திய நபர்கள் – காதலன் உள்ளிட்ட இருவர் கைது

Mano Shangar- January 14, 2025

தெரணியகல, தெலொலுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து, ஒரு பெண்ணின் தலையில் துப்பாக்கியை வைத்து, அவரது 18 வயது மகளை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் காதலன் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ... Read More