Category: சிறப்பு செய்திகள்
மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்டது
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடல் இன்று ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது. உடல்நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில் மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் ... Read More
வாகனங்களை பாதுகாப்பாக இறக்குமதி செய்வதற்குத் தயார்
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், வாகனங்களை பாதுகாப்பாக இறக்குமதி செய்வதற்கு தயார் என ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வில்சன் குவா தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு ... Read More
கோப் குழுவின் முதற் கூட்டத்திற்கான திகதி அறிவிப்பு
கோப் குழு எதிர்வரும் 18 ஆம் திகதி முதன்முறையாக கூடுகிறது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்கள் முதல் நாளே கோப் குழு முன் அழைக்கப்படுவார்கள் என அந்த குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ... Read More
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் மாத்திரம் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதன்படி, ... Read More
மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு கடற்றொழில் பிரதியமைச்சர் விஜயம்
மாத்தறை மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகே நேற்று சனிக்கிழமை கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது திமிங்கிலங்களை பார்வையிடல் மையத்தை அவர் பார்வையிட்டதுடன், அங்கு ... Read More
கிழக்கில் நெல் அறுவடை ஆரம்பம் – உத்தரவாத விலை எங்கே?
நெல் அறுவடை பணிகள் ஆரம்பமாகிவிட்ட போதிலும் அரசாங்கத்தினால் நெல்லுக்கான உத்தரவாத விலையை வழங்க முடியாதுபோயுள்ளது. கிழக்கு மாகாணத்தில் நெல் அறுவடை செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் இன்னமும் உத்தரவாத விலையை வழங்கப்படவில்லை. 3 இலட்சம் ... Read More
துப்பாக்கிகளை கையளித்த யோஷித ராஜபக்ஷ
தனிப்பட்ட பாதுகாப்பிற்காக உரிமத்துடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகள் கையளிக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது. குறித்த துப்பாகிகள் பாதுகாப்பு மறுஆய்வுக்குப் பின்னர் மீண்டும் வழங்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது. இந்த உத்தரவுக்கு ... Read More
ஹபரணையில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு ; 25 பேருக்கு காயம்
ஹபரணை பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர். திருகோணமலை-ஹபரணை வீதியில் இன்று (01) பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இவ்வாறு இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ... Read More
‘’டொலரை நிராகரித்தால் 100% வரி’’ – பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
டொலருக்கு பதில் வேறு ஒரு புதிய கரன்ஸியை உருவாக்கினால் 100 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்ள வேண்டியது இருக்குமென்று பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க ... Read More
ஒன்பது நிபந்தனைகளின் கீழ் தனியார் வாகன இறக்குமதிக்கு இன்றுமுதல் அனுமதி
1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ... Read More
துப்பாக்கிச் சூடு – மூவர் பலி
காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 ... Read More
110 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கிறது இஸ்ரேல்
காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளதையடுத்து 110 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது. இதற்கு பதிலாக, ஹமாஸின் பிடியில் உள்ள 5 தாய்லாந்து கைதிகள் உட்பட 8 பேரை அந்த அமைப்பினர் ... Read More












