Category: சிறப்பு செய்திகள்

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா

Kanooshiya Pushpakumar- February 4, 2025

சீனா மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் சீனாவும் சில அமெரிக்கப் பொருட்களுக்கு பதிலடி வரிகளை அறிவித்துள்ளது. தற்போதுள்ள வரிகளுக்கு மேல் 10 சதவீத வரியை சீனா எதிர்கொள்கிறது. இதனால் அமெரிக்காவுக்கு பதிலடி ... Read More

இலங்கையர்கள் 68 பேர் இன்டர்போலின் சிவப்பு பட்டியலில்

Nishanthan Subramaniyam- February 4, 2025

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 68 திட்டமிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். இந்த சிவப்பு அறிவிப்புகளின்படி வெளிநாடுகளில் கைதுகள் ... Read More

இலங்கை – ஐக்கிய அரபு இராஜ்ஜியம் இடையே முதலீட்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது

Nishanthan Subramaniyam- February 4, 2025

2025 ஜனவரி 27 முதல் 29 வரை கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் இடையே முன்மொழியப்பட்ட பரஸ்பர ஊக்குவிப்பு மற்றும் முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. ... Read More

சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழிமூலம் இசைக்கப்பட்ட தேசிய கீதம்

Nishanthan Subramaniyam- February 4, 2025

இலங்கையின் 77ஆவது சுதந்திர தின இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் தமிழ் ... Read More

பின்வாங்கிய டிரம்ப் – கனடா, மெக்ஸிகோ மீதான வரி விதிப்பு இடைநிறுத்தம்

Nishanthan Subramaniyam- February 4, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (03) மெக்சிகோ மற்றும் கனடா மீதான தனது கடுமையான கட்டண அச்சுறுத்தலை இடைநிறுத்தினார். இரு அண்டை நாடுகளுடனான எல்லை மற்றும் குற்ற அமலாக்கத்திற்கான சலுகைகளுக்கு ஈடாக வரி ... Read More

சுதந்திரத்தின் நவீன முன்னுதாரணத்தை கட்டியெழுப்பும் பணியில் அனைவரும் இணைய வேண்டும் – ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

Nishanthan Subramaniyam- February 4, 2025

சுதந்திரத்தின் நவீன முன்னுதாரணத்தை கட்டியெழுப்பும் பணியில் இணையுமாறும், மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் இணையுமாறும், அனைத்து இலங்கை மக்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 77 ... Read More

அமெரிக்க பொருட்களுக்கு 25% வரி : கனடா பிரதமர் ஜஸ்டின் அதிரடி அறிவிப்பு

Nishanthan Subramaniyam- February 3, 2025

அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். கடந்த 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அண்டை நாடான கனடாவை, அமெரிக்காவுடன் ... Read More

ஜெர்மன் பெண் ஒருவர் திடீரென உயிரிழப்பு

Nishanthan Subramaniyam- February 3, 2025

கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தபோது திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெர்மன் பெண்ணும் இன்று (03) உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பிரிட்டிஷ் பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார். ... Read More

டிஜிட்டல் கொடுப்பனவு முறை – Govpay திட்டம் பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பம்

Nishanthan Subramaniyam- February 3, 2025

அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக 'Govpay' திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பூர்வாங்க நிகழ்வு பெப்ரவரி 7ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. பாதுகாப்பான ... Read More

மன்னாரில் மணல் அகழ்வில் சர்வதேச நிறுவனங்கள், தீவின் தலைவிதி என்னாகும்?

Nishanthan Subramaniyam- February 3, 2025

பொது மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் தீவில் இலட்சக்கணக்கான தொன் கனிய மணலை அகழும் முயற்சில் ஈடுபட்டுள்ள சர்வதேச நிறுவனங்கள் முன்னாள் இராணுவ உறுப்பினர்களை பணிக்கு அமர்த்தி உள்ளூர் ... Read More

38 வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட 230 தமிழர்கள் நினைவுகூரப்பட்டனர், நீதிக்கான விசாரணைகள் இல்லை

Nishanthan Subramaniyam- February 3, 2025

சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான நிராயுதபாணி தமிழர்களை அரச பாதுகாப்புப் படையினர் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட பாரிய படுகொலையின் 384ஆவது நினைவேந்தல் நிகழ்வு கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்ட 230 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, மட்டக்களப்பு, ... Read More

சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட ஐந்து வாகனங்கள் கண்டுபிடிப்பு

Kanooshiya Pushpakumar- February 3, 2025

சட்டவிரோதமாக வாகனங்கள் இணைக்கப்பட்ட மூன்று இடங்களில் சோதனை நடத்தி, 700 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதி வாய்ந்த ஐந்து சொகுசு வாகனங்களை வலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு கைப்பற்றியுள்ளது. இரத்தினபுரி கலவான பிரதேசத்தில் ... Read More