Category: சிறப்பு செய்திகள்
மின்சார துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் சஜித் பிரேமதாச
2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சார சட்டத்தை உடனடியாக செயலிழக்கச் செய்து நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். இன்று (07) ஊடக ... Read More
சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட கொள்கலன்கள் பரிசோதனைகளின்றி ஏன் விடுவிக்கப்பட்டன?
தொடர்ச்சியாக கொள்கலன் பரிசோதனை நடவடிக்கைகளில் ஏற்படும் நெரிசலுக்கு மத்தியில் சுங்கப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் தொடர்பில் நாட்டில் பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் நாட்டுக்கு உண்மைகளை வெளிப்படுத்த துறைக்குப் பொறுப்பான ... Read More
257 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை அணி – ஆஸி.யின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம்
இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான இந்த போட்டியல் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடிப்பெடுத்தாட ... Read More
மூன்றாம் வகுப்பு இருக்கைகளை முன்பதிவு செய்ய முடியாது – புகையிரத சேவைகள் திணைக்களம் அறிவிப்பு
பல ரயில் சேவைகளில் மூன்றாம் வகுப்பு இருக்கை முன்பதிவுகளை நிறுத்தி வைக்க இலங்கை புகையிரத சேவைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டிகளில் முன்பதிவு இன்றி பயணிகள் பயணிக்கும் வகையில் இந்த அறிவிப்பை ... Read More
கொழும்பில் பாரிய மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் – நிதியின்மையால் மூடப்படும் அபாயம்
ஏழு மாதங்களுக்கு முன்னர், கொழும்பு நகரில் உயர்பாதுகாப்பு வலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியின் அகழ்வுப் பணி, அரசாங்கம் உரிய நிதி ஒதுக்கீடுகளை வழங்காமையால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் நான்கு மாதங்களாக இரண்டாம் கட்ட ... Read More
அரகலய போராட்டத்தை பயன்படுத்தி அதிகளவான இழப்பீட்டுகளை பெற்ற முன்னாள் எம்.பிக்கள் – வெளியானது ரகசியம்
2022 ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது சொத்து இழப்பு மற்றும் சேதத்திற்கு இழப்பீடு பெற்ற 43 முன்னாள் அரசாங்க உறுப்பினர்களின் பட்டியலை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் இன்று வெளியிட்டார். இதன்படி, முன்னாள் ... Read More
ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்கள் – புலம்பெயர் தேசங்களிலிருந்து இயங்கும் பேராசிரியர்கள்
(சுப்ரமணியம் நிஷாந்தன்) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அமெரிக்கா, கனடா, இத்தாலி, ஜப்பான், சீனா, இந்தியா என பல நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டதுடன், அங்குள்ள இலங்கையர்கள் பலரையும் சந்தித்திருந்தார். அவர் ... Read More
லசந்த கொலைச் சந்தேகநபர்களை விடுவிப்பது ஓய்வு பெற்ற இராணுவ குழுவின் அழுத்தத்தினாலா?
நாட்டின் ஜனாதிபதி கதிரையில் அமர அவருக்கு உறுதுணையாக இருந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக, குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள இராணுவ மற்றும் பொலிஸாரை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கின்றாரா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. ... Read More
புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் பணி தாமதமாகும் – அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
செய்தி - நிலக்சிகா தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் புதிய அரசியலமைப்பொன்று நிச்சயமாக கொண்டுவரப்படும். ஆனால், அவசரமாக இந்தச் செயல்பாடு இடம்பெறாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதுவும் தெரியாது – கோட்டாபய ராஜபக்ச
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்த சதி செய்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது அசாத் மவுலானா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கோட்டாபய ராஜபக்ச, இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என ... Read More
மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகளை குறைத்த அரசாங்கம் – உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் அதிகாரிகளை குறைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை அடுத்த மாதம் 19 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் ... Read More
ஜனாதிபதியின் ஐக்கிய அரபு அமீரகத்துக்கான பயணம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஐக்கிய அரபு அமீரகத்துக்கான பயணம் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி மாதம் 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையில் இந்தப் ... Read More












