Category: சிறப்பு செய்திகள்

AI தொழில்நுட்பத்தில் போலி புகைப்படங்கள் – அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- February 21, 2025

புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சில புகைப்படங்கள் உண்மையானவை அல்ல. அவை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என ... Read More

பொதுமக்களுக்கு இல்லாத பாதுகாப்பு அரசியல்வாதிகளுக்கு அவசியமில்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

Kanooshiya Pushpakumar- February 21, 2025

பொதுமக்களுக்கு இல்லாத பாதுகாப்பு அரசியல்வாதிகளுக்கு அவசியமில்லை எனவும் பொதுமக்களை பாதுகாப்பதிலேயே அரசாங்கம் அதிக அவதானம் செலுத்தி வருவதாகவும் சுகாதார அமைச்சர், அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கனேமுல்ல சஞ்சீவவுக்கு உரிய ... Read More

உலகின் ‘முதல் வெளிப்படையான ஓரினச்சேர்க்கை இமாம்’ சுட்டுக் கொல்லப்பட்டார்

Mano Shangar- February 21, 2025

உலகின் முதல் வெளிப்படையான ஓரினச்சேர்க்கை இமாம் என்று அழைக்கப்படும் முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ், தென்னாப்பிரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார். 57 வயதான அவர், கேப் டவுனில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பிற ஓரங்கட்டப்பட்ட முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக கருதப்படும் ... Read More

பாதாக உலக குழுக்களின் செயல்பாடுகள் – சில அரசியல்வாதிகளுக்கும் தொடர்ப்பு – பொலிஸாரும் உதவி

Nishanthan Subramaniyam- February 21, 2025

பாதாக உலக குழுக்களின் செயல்பாடுகளுடன் சில அரசியல்வாதிகளுக்கும் தொடர்ப்புகள் இருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை ... Read More

அசாம் நிலக்கரி சுரங்க விபத்து…மேலும் ஐவரின் உடல்கள் மீட்பு

T Sinduja- February 21, 2025

அசாம் மாநிலம் திமா ஹசாவோ மாவட்டத்திலுள்ள நிலக்கரி சுரங்கமொன்றில் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் திகதி ஏற்பட்ட விபத்தில் 9 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். இதில் கடந்த ஜனவரி 8ஆம் திகதி ... Read More

மாலைதீவுக்கு வருமாறு ஜனாதிபதி அநுரவுக்கு அழைப்பு

Nishanthan Subramaniyam- February 21, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீலுக்கும் (Abdulla Khaleel) இடையிலான சந்திப்பு நேற்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த தேர்தல்களில் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்குக் கிடைத்த ... Read More

உள்ளூராட்சித் தேர்தல் ; சு.க கதிரை சின்னத்தில் – ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டணி இன்னமும் முடிவில்லை

Nishanthan Subramaniyam- February 21, 2025

உள்ளூராட்சித் தேர்தலில் கதிரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை (20) நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக சுதந்திரக் கட்சியின் முன்னாள் ... Read More

சரிகமபவில் இந்த வாரம் ‘Celebrating Legends’ சுற்று…

T Sinduja- February 21, 2025

ஜீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் தற்போது சூடுபிடித்துள்ளது. அதன்படி இந்த வாரம் celebrating legends சுற்று. அதாவது, அருமையான பாடல்களை நமக்கு அள்ளித் தந்த எஸ்.பி.பி, மலேஷியா வாசுதேவன், யேசுதாஸ் ஆகியோரின் பாடல்களை ... Read More

திகில் திரைப்படம் ‘எமகாதகி’…நாளை வெளிவரும் ட்ரெய்லர்

T Sinduja- February 21, 2025

பெப்பின் ஜோர்ஜ ஜெயசீலன இயக்கத்தில் சரங் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் எமகாதகி. அமானுஷ்ய சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள இப் படத்தில் ரூபா கொடுவாயுர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப் படத்தில் நரேந்திர ... Read More

அரசாங்கமே மாபியாவில் ஈடுபடுகிறது – டட்லி சிறிசேன

Kanooshiya Pushpakumar- February 21, 2025

இந்தப் பருவத்தில் நெல் அறுவடையை விலைக்கு வாங்க 325 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும் அரசாங்கம் 5 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் பிரபல அரிசி வர்த்தகர் டட்லி சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார். இம்முறை 26 மில்லியன் ... Read More

வட மாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

Mano Shangar- February 21, 2025

வட மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வியாழக்கிழமை (பெப்ரவரி 27) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யும் இந்து பக்தர்களின் மதப் பண்டிகையான மகா சிவராத்திரி, ... Read More

கிளிநொச்சி தீச்சட்டி ஏந்தி பெரும் போராட்டம் – இனியும் எம்மை ஏமாற்றாமல் நீதியைப் பெற்றுத் தாருங்கள்  என வேண்டுகோள்

Nishanthan Subramaniyam- February 20, 2025

சர்வதேச நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு இதே நாளில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ... Read More