Category: சிறப்பு செய்திகள்

இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி!! டிக்கெட் விலை ஒரு லட்சமாக உயர்வு… விமான கட்டணங்களும் சடுதியாக உயர்வு

Mano Shangar- February 11, 2026

எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ள இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கிண்ண தொடர் போட்டிக்கான டிக்கெட் கறுப்புச் சந்தையில் ஒரு லட்சம் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இந்த ... Read More

குடியேற்றக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் பிரித்தானியா

Mano Shangar- February 11, 2026

குடியேற்றக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதற்கும், நாட்டில் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குமாக முயற்சியின் ஒரு பகுதியாக, அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் புகலிட விடுதிகளை படிப்படியாக அகற்றும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஒழுங்கற்ற சட்ட விரோத இடம்பெயர்வைத் தடுப்பதற்கும் ... Read More

பிரித்தானியாவில் நிலவும் கடுமையான வானிலை

Mano Shangar- February 10, 2026

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பிரித்தானியாவில் கடுமையான வானிலை நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தெற்கு வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தின் பெரும்பகுதியில் மஞ்சள் வானிலை எச்சரிக்கையுடன், ... Read More

யாழில் பொதுச்சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த நபர்! பொலிஸார் தீவிர விசாரணை

Mano Shangar- February 10, 2026

யாழ்ப்பாணத்தில் உள்ள சந்தை ஒன்றுக்கு துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவரால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டதுடன் , சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மருதனார்மடம் சந்தைக்கு தலைக்கவசம் அணிந்து , கைகளுக்கு கையுறை ... Read More

டித்வா மீட்பு பணிகள் அதிகாரப்பூர்வமாக நிறுத்தம் – 173 பேரை காணவில்லை

Mano Shangar- February 10, 2026

டித்வா பேரிடரைத் தொடர்ந்து காணாமல் போனதாகக் கூறப்படும் நபர்களைத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பேரிடல் 173 பேரை காணவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ... Read More

ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது

Mano Shangar- February 10, 2026

ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியுள்ளது. இந்த நிர்வாக சபை, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி ... Read More

சூடுபிடித்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் – புதிய மாவட்டத் தலைவர்களுக்கு அவசர அழைப்பு

Diluksha- February 10, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் 71 புதிய மாவட்டத் தலைவர்களை ராகுல் காந்தி இன்று டெல்லிக்கு அவசரமாக அழைத்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட இந்தத் தலைவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் ... Read More

அணுசக்தி அரசியலில் திருப்பம் – ரஷ்யாவை விட்டு அமெரிக்காவை தெரிவு செய்த அர்மேனியா

Diluksha- February 10, 2026

ரஷ்யாவின் நீண்டகால நட்பு நாடான அர்மேனியாவுடன் தனது உறவை வலுப்படுத்தும் நோக்கில், சிவில் அணுசக்தி துறையில் ஒத்துழைப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது. அர்மேனியப் பிரதமர் நிக்கோல் பாஷினியன் மற்றும் அந்நாட்டிற்கு உத்தியோகபூர்வ ... Read More

மியூனிக் பாதுகாப்பு மாநாடு இந்த வாரம்

Diluksha- February 10, 2026

சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மியூனிக் பாதுகாப்பு மாநாடு (Munich Security Conference) இந்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தலைமையிலான குழு இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளது. இதேவேளை, ... Read More

இந்தியாவுடன் விளையாடுவதை உறுதிப்படுத்திய பாகிஸ்தான் – ஜனாதிபதி அநுர நன்றி தெரிவிப்பு

Mano Shangar- February 10, 2026

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி திட்டமிட்ட அடிப்படையில் நடப்பது மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், போட்டி நடைபெறுவதை உறுதிப்படுத்தியதற்காக பாகிஸ்தான் பிரதமருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார். தனது சமூக ஊடகத்தில் ... Read More

யாழில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு – 17 வயது இளைஞர் உயிரிழப்பு

Mano Shangar- February 10, 2026

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இன்று (10) அதிகாலை ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் ... Read More

நிபா வைரஸ் தொற்றால் பங்களாதேஷில் ஒருவர் உயிரிழப்பு!

Mano Shangar- February 9, 2026

பங்களாதேஷில் 40 வயதுடைய பெண் ஒருவர் நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதை உலக சுகாதார அமைப்பு (WHO) உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், சர்வதேச அளவில் இந்த நோய் பரவுவதற்கான ஆபத்து குறைவாகவே இருப்பதாகவும் அந்த அமைப்பு ... Read More