Category: சிறப்பு செய்திகள்
அமெரிக்காவின் வரி விதிப்பு – நாளை ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சி மாநாடு
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு இலங்கையிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாய நிலைகள் உருவாகியுள்ளன. கடந்த 2ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அறிவிப்பின் பிரகாரம் இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு ... Read More
மேர்வின் சில்வாவுக்கு ஏப்ரல் 21 ஆம் திகதிவரை விளக்கமறியல்
கிரிபத்கொடையில் உள்ள அரசுக்குச் சொந்தமான காணியை போலி ஆவணங்களை தயாரித்து தனியார் ஒருவருக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ... Read More
அநுர அரசு வீழ்ச்சியடைய காரணமாக இருக்கப்போவது யார்?
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கு பி.ஆர். என்று அழைக்கப்படும் பசில் ராஜபக்சவே காரணமாக இருந்தார். அதேபோல் இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு அமைச்சர் பி. ஆர். அழைக்கப்படும் பிமல் ரத்நாயகவே காரணமாக அமைவார் ... Read More
கோசல நுவானின் வெற்றிடத்துக்கு சமந்த ரணசிங்க நியமனம்
தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜெயவீரவின் திடீர் மறைவு காரணமாக ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற வெற்றிடத்துக்கு அவருக்கு அடுத்த விருப்ப வாக்கை பெற்ற சமந்த ரணசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக ... Read More
அமெரிக்க வரி காரணமாக போனஸ் வழங்க முடியாது – அதிகாரியை வீட்டுக் காவலில் வைத்த ஊழியர்கள்
மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆடைத் தொழிற்சாலையில் நேற்று இரவு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு போனஸ் வழங்க முடியாது என்று நிறுவனத் ... Read More
அமெரிக்காவின் வரி விதிப்பு – அரசாங்கத்தின் மீது கேள்விகளைத் தொடுத்த சஜித்
கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் தீர்வை வரி விதிப்பை அமெரிக்கா ஜனாதிபதி அறிவித்திருந்தார். இந்த வரி விகித மாற்றங்களால் நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ... Read More
சத்சர நிமேஷின் உடலை மீளவும் தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு
வெலிக்கடை பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த நிலையில், அண்மையில் உயிரிழந்த இளைஞனின் உடலைதோண்டி எடுத்து மீளவும் பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மூன்று சிறப்பு மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழுவால் முழுமையான ... Read More
நாளை காலை ஒன்பது மணி வரைக்கும் அவகாசம் – சட்ட எச்சரிக்கை விடுத்தார் அர்ச்சுனா எம்.பி
தன் மீது பழிபோடும் வகையிலான காணொளிகள் மற்றும் அறிக்கைகளை நீக்குவதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கால அவகாசம் வழங்கியுள்ளார். இது குறித்து தனது சமூக ஊடகங்களில் விடுத்துள்ள அறிவிப்பில், பகிரங்க வெளியில் மன்னிப்பு ... Read More
பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு
2025 ஆம் ஆண்டில் அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை காலம் குறித்து கல்வி அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் ... Read More
அமெரிக்காவுடனான வரிப் போர் – இந்தியாவின் ஆதரவை நாடும் சீனா
அமெரிக்காவுடனான வரிப் போராட்டத்தில் சீனா இந்தியாவின் ஆதரவை நாடுகிறது. டொனால்ட் ட்ரம்ப் வரிகளை அதிகரித்த பிறகு சீனா பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாகியுள்ளது. சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா 104 சதவீத இறக்குமதி வரியை விதித்துள்ளது. சீனா ... Read More
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுமா? ஆராய விசேட குழு நியமனம்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய விசேட குழுவை நியமிக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் ... Read More
கோழி இறைச்சி, முட்டை விலைகள் திடீர் அதிகரிப்பு
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். பண்டிகைக் காலத்தில் அதிக கேள்வி எழுவதே விலை அதிகரிப்புக்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். முட்டை ஒன்றின் ... Read More












