Category: சிறப்பு செய்திகள்

தேரரின் முறைப்பாட்டால் சிறைச் சென்ற தமிழ் விவசாயிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்

Nishanthan Subramaniyam- June 5, 2025

தொல்பொருள் தளத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவைச் சேர்ந்த இரண்டு தமிழ் விவசாயிகளை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். மே 29 அன்று ... Read More

செம்மணியில் மேலும் 6 எலும்புக்கூடுகள் அடையாளம்

Nishanthan Subramaniyam- June 5, 2025

யாழ். செம்மணியில் நேற்றும் தொடர்ந்த அகழ்வுப் பணியில் மேலும் 6 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணியில் இரண்டாம் கட்டமாக மூன்றாம் நாளான நேற்றும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, மூன்றாவது எலும்புக்கூட்டுத் தொகுதி பிரித்தெடுக்கப்பட்டு ... Read More

சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

Nishanthan Subramaniyam- June 5, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். Read More

கிழக்கு கடலில் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் மீனவர் படுகாயம், அரசு விசாரணை

Nishanthan Subramaniyam- June 5, 2025

கிழக்கு மாகாண மீனவர்கள், இளம் மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கடற்படை மீது உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி போராட்டம் நடத்தியதை அடுத்து, அரசாங்கம் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது. நேற்று (ஜூன் 3) மாலை ... Read More

12 நாடுகளின் பயணிகளைத் தடை செய்யும் பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார்

Mano Shangar- June 5, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 12 நாடுகளின் குடிமக்களுக்கு முழுமையான பயணத் தடையை விதித்துள்ளார். இதன்படி, ஆப்கானிஸ்தான், மியான்மர், ஈரான், லிபியா, ஏமன், ஹைட்டி, சோமாலியா, சூடான், எரித்திரியா, கினியா, கொங்கோ மற்றும் சாட் ... Read More

மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

Mano Shangar- June 5, 2025

வவுனியாவில் ஆசிரியையான 32 இளம் குடும்ப பெண் கணவனால் கழுத்து வெட்டி கொல்லப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. தனது மனைவியை கொலை செய்ததாக கணவர் மனைவியின் தலையுடன் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கொடூர சம்பவம் ... Read More

வடக்கில் ஒவ்வொரு ஆண்டும் பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றன – ஆளுநர் நா.வேதநாயகன்

Nishanthan Subramaniyam- June 4, 2025

வடக்கில் ஒவ்வொரு ஆண்டும் பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றன. தரம் 1 அனுமதிக்காக வரும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. இது எமக்கு ஆபத்தான நிலைமை. அனைவரும் இதனைக் கவனத்திலெடுக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் ... Read More

இலங்கைக்கு 650 மில்லியன் டொலர் அந்நிய நேரடி முதலீடு

Nishanthan Subramaniyam- June 4, 2025

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கைக்கு 650 மில்லியன் டொலர் அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். 64 திட்டங்களுக்காக இவ்வாறு 650 ... Read More

நாட்டின் பொருளாதாரத்தை முறையாக மாற்றியமைக்க பொது மக்களுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் முக்கியம் – ஜனாதிபதி

Nishanthan Subramaniyam- June 4, 2025

பொருளாதார வெற்றிகளை அடைவதன் மூலம் மாத்திரம் ஒரு நாடு அபிவிருத்தி அடைய முடியாது என்றும், அத்துடன், சமூக அபிவிருத்தி மற்றும் அரசியல் கலாசாரம் ஆகிய மூன்று தூண்களும் ஒரே நேரத்தில் கட்டியெழுப்பப்பட வேண்டுமென ஜனாதிபதி ... Read More

கொழும்பு -வெள்ளவத்தையில் ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- June 4, 2025

கொழும்பு - வெள்ளவத்தை ராமகிருஷ்ணா பிளேஸில் ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பைச் சேர்ந்த 59 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ராசையா ... Read More

உங்கள் சகோதரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்காது – நீதி அமைச்சர் எச்சரிக்கை

Mano Shangar- June 4, 2025

ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று சில ஊடகங்கள் தங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை அடைவதற்கு ஊடக ... Read More

உள்நாட்டு பால் தொழிற்துறையை மேம்படுத்த மூலோபாயத் திட்டம்

Nishanthan Subramaniyam- June 4, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கமத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (03) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மில்கோ நிறுவனம் மற்றும் தேசிய பண்ணை விலங்கு ... Read More