Category: சிறப்பு செய்திகள்
ஈரான் – இஸரேல் போர்!!! இலங்கைக்கு பொருளாதார ரீதியாக காத்திருக்கும் சவால்கள்
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தற்போதைய இராணுவ நிலைமை அதிகரித்தால், இலங்கையில் எரிபொருள் விலைகள் உயரக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இராணுவ நிலைமை பிராந்திய ரீதியாக பரவினால், சுற்றுலாத் துறை உட்பட இலங்கையில் ... Read More
லண்டனில் இருந்து சென்னை வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்
லண்டனில் இருந்து சென்னைக்கு 360 பயணிகளுடன் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways) விமானம் அவசரமாக லண்டனிலேயே தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக ... Read More
ஒருவாக்கு வித்தியாசத்தில் வவுனியா மாநகரசபையை கைப்பற்றியது சங்கு கூட்டணி!
வவுனியா மாநகரசபையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியை சேர்ந்த சுந்தரலிங்கம் காண்டீபன் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த கூட்டை சேர்ந்த ஜனநாயக தேசிய கூட்டணி உறுப்பினர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதிமுதல்வராக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் ... Read More
இந்தியாவில் ஏழு பவுண் நகைக்காக கொலை செய்யப்பட்ட மூதாட்டி – இலங்கை அகதிப் பெண்ணும், மகனும் கைது
இந்தியாவின் பரமக்குடியில் வயதான பெண்ணைக் கொன்று தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அகதியான கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த 52 ... Read More
இஸ்ரேல் மீது ஈரான் இன்று காலை தாக்குதல் – இலங்கையர் ஒருவர் படுகாயம்
இஸ்ரேலின் பென்-பராக் பகுதியில் இன்று காலை ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார இதனை தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். ... Read More
இஸ்ரேலிய நகரமான ஹைஃபா மீது ஈரான் கொடூர தாக்குதல்
இஸ்ரேலிய நகரமான ஹைஃபா மீது ஈரானில் இருந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தும் என்று ... Read More
பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
ஏழு மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு வழங்கப்பட்ட நிலை-1 நிலச்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) தெரிவித்துள்ளது. நிலச்சரிவு எச்சரிக்கைகள் இன்று (ஜூன் 16) மாலை 04:00 மணி ... Read More
“ட்ரம்ப், தேசியம், குடியேற்றம் – அமெரிக்காவை மாற்றும் மூன்று கோணங்கள்”
சர்வதேச அரசியல் தளத்தில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து உலக நாடுகள் பொருளாதார விளைவுகளை சந்திக்கின்றமையையும் அவை ஆழமானதாகவும் விரைவானதாகவும் இருப்பதை காண முடிகின்றது. உலக அரங்கில் அசைக்க முடியாத ... Read More
கொழும்பு மாநகர சபையில் ஆட்சி கைப்பற்றப் போவது யார்? நாளை தீர்மான மிக்க கூட்டம்
அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகளின்படி, எந்தவொரு கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் பெரும்பான்மை பெறாத கொழும்பு மாநகர சபையின் முதல் கூட்டம் நாளை (16) நடைபெறவுள்ளது. இதன்போது மேயர் மற்றும் ... Read More
இராணுவ உள்கட்டமைப்புக்கு அருகிலுள்ள பகுதிகளை விட்டு உடன் வெளியேறுங்கள் – ஈரான் பொது மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
ஆயுத உற்பத்தி மற்றும் சேகரிப்பு பகுதிகளில் வசிக்கும் ஈரானிய பொது மக்களை அந்த பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணும் அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது ... Read More
அமெரிக்காவை தாக்கினால் ஆயுதப்படைகளின் முழு பலமும் பிரயோகிக்கப்படும் – ட்ரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை
ஈரான் மீதான இரவு நேர தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம் மற்றும் ஒரு அணுசக்தி திட்டத்தின் மீது இஸ்ரேல் விரிவான ... Read More
அஹமதாபாத் விமான விபத்து – 03 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு
இந்தியாவின் அஹமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்துக்கான காரணங்கள் தொடர்பில் உயர்மட்டக்குழு 03 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும் என இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். டெல்லியில் விமானப் போக்குவரத்து துறை ... Read More












