Category: சிறப்பு செய்திகள்
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) உறுதியளித்துள்ளது. இதன்படி, அடுத்த இரண்டு மாத காலத்திற்குத் தேவையான எரிபொருள் முன்பதிவுகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ... Read More
இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தத்தை மீறியமை தொடர்பில் ட்ரம்ப் அதிருப்தி
இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரண்டு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்ள வேண்டாம் எனவும் போர் விமானிகளை நாட்டிற்கு ... Read More
“மனித உரிமைகள் மீதான முன்னேற்றம் குறித்து உயர் ஸ்தானிகரிடம் விளக்கினேன்” – அமைச்சர் விஜித
இலங்கைக்கு வருகைத்தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க், இன்று செவ்வாய்க்கிழமை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்தார். இதன்போது மனித உரிமைகள் தொடர்பான பரஸ்பர நலன் சார்ந்த ... Read More
மத்திய கிழக்கில் இருந்து வெளியேற்றப்படும் இலங்கையர்கள் – தூதுவர்கள் தகவல்
ஈரான், இஸ்ரேல் மற்றும் அதன் அண்மித்துள்ள நாடுகளில் உள்ள இலங்கையர்களின் தற்போதைய நிலை குறித்து வெளிவிவகார அமைச்சகம் புதுப்பித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, பிராந்திய பதட்டங்கள் தொடர்ந்து நிலவும் நிலையில், இங்குள்ள இலங்கையர்களை வெளியேற்றும் ... Read More
ஈரானுடன் போர் நிறுத்தத்திற்கு கெஞ்சிய அமெரிக்கா…. ஒரே இரவில் நடந்த மாற்றம்
இஸ்ரேல் உடனான போரின் போது உடன் போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி தங்களிடம் கெஞ்சியதாக ஈரான் தரப்பு வட்டாரங்கள் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் 12வது நாளை ... Read More
ஈரான் போர் நிறுத்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு – தெஹ்ரானில் தாக்குதல் நடத்தவும் உத்தரவு
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது. ஈரானின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து தெஹ்ரானில் தாக்குதல் நடத்த இராணுவத்திற்கு உத்தரவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் ... Read More
இலங்கையில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க அவுஸ்திரேலியர்களுக்கு அறிவுறுத்தல்
இலங்கைக்கு பயணம் செய்யும் அவுஸ்திரேலியா நாட்டவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பயண எச்சரிக்கைகை புதுப்பித்துள்ளது. இதன்படி, இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில், இலங்கைக்கான பயண ஆலோசனையை மதிப்பாய்வு ... Read More
ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் இடையே இன்று சந்திப்பு
இலங்கைக்கு வருகைத்தந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க், இன்று செவ்வாய்க்கிழமை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்திக்க உள்ளார். உயர் ஸ்தானிகர் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் நாட்டை வந்தடைந்தார். 2016 ... Read More
போர் நிறுத்தத்தை உறுதி செய்தது ஈரான்
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையில் போர் தீவிரமடைந்திருந்த நிலையில், போர் நிறுத்தம் தொடங்கியதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.30க்கு போர் நிறுத்தம் தொடங்கியதாக ஈரானிய அரச ஊடகம் ... Read More
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.3 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி இன்று காலை 9:59 மணிக்கு இந்த நிலநடுக்கம் ... Read More
கச்சா எண்ணெய் விலை சரிவு
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய எரிபொருள் விலைகளும் குறைந்துள்ளன. அதன்படி, பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 2.69 டொலர் அல்லது ... Read More
மத்திய கிழக்கில் போர் முடிந்துவிட்டதாக அமெரிக்கா அறிவிப்பு!! டிரம்பின் அறிவிப்பை நிராகரித்தது ஈரான்
மத்திய கிழக்கில் இஸ்ரேல்-ஈரான் நாடுகளுக்கு இடையிலான போர் முடிந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பை ஈரான் நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக ஈரானும் இஸ்ரேலும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ... Read More











